நெல்லை

திடீரென திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் பரபரப்பு…..!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திடீரென திறக்கப்பட்ட டாஸ்மாக கடைக்கு பொதுமக்கள் எதிர்த்து போராட்டம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கோட்டை வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் எஞ்சினில் திடீர் தீ!

சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று காலை செங்கோட்டை வந்து சேர்ந்த பொதிகை விரைவு ரயில் எஞ்சினில் திடீரென புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெய் வியாபாரம் செய்வதாக வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி; ஒருவர் கைது 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!

திருநெல்வேலியில் வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்காதலியின் மகனை துடிதுடிக்க அடித்து கொன்ற கள்ளக்காதலன் கைது…..!

சங்கரன்கோவிலில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். இதுதொடர்பாக தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கேரளத்தில் இருந்து தமிழக சுற்றுலா வந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர்.

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்!

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குவதில் இருந்து 14-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் வரையிலும், கோவில் மற்றும் மலை அடிவார பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
- 2026

நெல்லை அமமுக., நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! அதிமுக.,வில் இணைப்பு!

இனியும் அங்கு நீடிக்க இயலாத நிலையில் தற்போது மீண்டும் அ.தி.மு.க.,விற்கு திரும்பி வருகின்றனர்.

கன்னியாகுமரியில் பா.ஜ., தோல்வி; கிறிஸ்தவ பேரவை கொண்டாட்டம்..!

குமரி தொகுதியில் பா.ஜ., தோல்வியை தழுவியதை சில கிறிஸ்தவ அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. மேலும் பாராட்டு விழாவும் எடுத்து வருகிறது

விடுமுறை முடிந்து விடுதி திரும்பிய கல்லூரி மாணவி தற்கொலை

நாகர்கோவில் : விடுமுறை முடிந்து விடுதி திரும்பிய கல்லூரி மாணவி தற்கொலை - காரணம் என்ன?கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் விடுமுறை முடிந்து கல்லூரி மாணவிகள் பலர் விடுதிக்கு...

மீண்டும் ஒரு #நேசமணி சமாச்சாரம்!

கடந்த வாரம் நேசமணி என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாக பட்டதுஅந்த நேசமணி சமாச்சாரத்தை நாமும் இங்கே பகிர் கிறோம் இப்போது நேசமணி மீண்டும் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறார் இந்த நேசமணி... மார்ஷல்...

கன்னியாகுமரியில் கரடி தாக்கி விவசாயி படுகாயம்…!

நேற்று இவர் முந்திரி பழம் பறிப்பதற்காக தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று அவரை கடுமையாக தாக்கியது.

மீண்டுவந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்!

முன்னர் சுமார் மூன்று ஆயிரம் கூடுகள் கட்டி இருந்தன. தற்போது சூறைக்காற்றால் பாதியாக குறைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் அவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- 2026

Recent articles