Breaking News
ஒரு கிராமத்துக்கான வாக்குறுதியையே நிறைவேற்றாத கனிமொழி தொகுதிக்கு என்ன செய்வார்? கேட்டால் திமுக, குண்டர்கள் மிரட்டல்!
தொகுதி மேம்பாட்டு நிதிக்காக ஒதுக்கப்பட்டதாகக் கூறி கணக்கு காட்டிய நிதியைக் கூட சரியாக விடுவித்து சொன்னதைச் செய்யாத கனிமொழி, ஒட்டுமொத்த தொகுதிக்கும் என்ன செய்து விடுவார் என்று கேள்வி எழுப்புகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச்...
தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி… கனிமொழிக்கு!
தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி கனிமொழிக்கு இருக்கிறது என்று சாடியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று கோவில்பட்டியில் அமைச்சர்...
தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்… 5 ஆண்டுகளில் என்ன செய்தார்?!
தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சராகப் பதவி வகிப்பவர், பொன்.ராதாகிருஷ்ணன்...கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை வென்ற பொன்.ராதாகிருஷ்ணன், இந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தார்?! அவரது சாதனைகள் என்ன?! மத்திய சாலைப் போக்குவரத்து...
தேர்தல் பிரசாரத்தில் பணப் பட்டுவாடா! கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு!
தோ்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவா்களுக்கு பணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதைத் தொடா்ந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளா் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டட 8 போ் மீது வழக்குப்...
தூத்துக்குடிக்கு என்ன தேவை…?! தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட தமிழிசை!
தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் வரும் என்று டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.தூத்துக்குடி தொகுதிக்கான நாடாளுமன்ற பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தமிழிசை பேசினார். அப்போது அவர் சில வாக்குறுதிகளையும் தூத்துக்குடி நகருக்கு...
நான் குற்றப் பரம்பரை என்று குறிப்பிட்டது திமுக., ஊழல் குடும்பத்தையே! தமிழிசை விளக்கம்!
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக., வேட்பாளராகப் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக.,வினர் தன் மீது சுமத்திய அவதூறுகளை எதிர்கொள்ள, நான் கற்ற பரம்பரையைச் சேர்ந்தவர்; குற்ற பரம்பரையைச் சேர்ந்தவர் இல்லை என்று...
கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!
கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பணம், உண்டியல்ல போட்டதெல்லாம் கணக்குல வரணுமாம்! கி.வீரமணி அடம்!தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழிக்காக ஆரத்தி எடுத்தபோது போட்ட பணம், கோயிலில் காணிக்கை செலுத்திய பணம், உண்டியலில் போட்ட பணம், ஐயர்...
கனிமொழி வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு! திமுக.,வினர் அதிர்ச்சி!
பி-2 படிவத்தை சரியாக நிரப்பாத காரணத்தால் திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது திமுக.,வினர் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில்,...
நெல்லை மாவட்டத்தில் மனு தாக்கல் செய்தவர்கள் மொத்தம் 85 பேர்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள இரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 85 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்த விவரம்:நெல்லை நாடாளுமன்றத் தொகுதி - 49 பேர்
தென்காசி நாடாளுமன்றத் தொகுதி...
ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.ஏப்ரல் 2-ம் தேதி பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி...
தூத்துக்குடியில் தமிழிசை, கனிமொழி! தீவிர ஓட்டு வேட்டை!
தூத்துக்குடியில் பாஜக., வேட்பாளராக தமிழிசையும் திமுக., வேட்பாளராக கனிமொழியும் போட்டியிடுகின்றனர். இருவருமே வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு...
தமிழகத்தில் பாஜக., வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்!
சென்னை: 17வது மக்களவைக்கு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிடும் பாஜக., வேட்பாளர்கள் இன்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.பாஜக., வேட்பாளர்களாக கன்னியாகுமரி தொகுதியில் இருந்து போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே வேட்புமனுவைத்...