நெல்லை மாவட்டத்தில் 62 விநாயகர் சிலை விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவுதல் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் நம்மிடம் தெரிவித்த தகவல்படி,
பாபநாசம் கோவிலில் பரபரப்பு: பழமையான மரம் சாய்ந்து விழுந்தது: பக்தர்கள் பீதி!
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள கோவில் அருகில் உள்ள பழமையான மருத மரம் அடியோடு சாய்ந்து கீழே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டத்தில் உள்ள...
கடன் தொல்லை கழுத்தை நெரிக்க தூக்கிட்டு தற்கொலை! தேமுதிக., பிரமுகரின் சோக முடிவு!
செங்கோட்டை: கடன் தொல்லை கழுத்தை நெரித்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் விபரீதமான முடிவைத் தேடிக் கொண்டுள்ளார் தேமுதிக பிரமுகர்.
கோவில்பட்டி: மின்கம்பி அறுந்து விழுந்ததால், ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே வலது புற பகுதியில் மீண்டும் ரயில்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சதுர்த்தி நெருங்குது… விநாயகர் சிலைகள் தயார் நிலையில்!
இந்த விநாயகர் சிலைகளை ஏற்கெனவே ஆர்டர் செய்து பல ஊர்களுக்கும் அனுப்பும் பணியில் இங்குள்ளவர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்து ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளதாக இங்குள்ளோர் தெரிவிக்கின்றனர்.
கோவில்பட்டி அருகே பலத்த காற்று! மின்வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு
கோவில்பட்டி அருகே பலத்த காற்று காரணமாக ரயில்கள் இயக்கப்படும் மின்சார வயர் அறுந்து விழுந்ததால், ரயில் ஆங்காங்க நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.கோவில்பட்டி பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு...
மாணவர்களுக்கு இனி விலை இல்லா செருப்புகளுக்கு பதில் காலணிகள்: செங்கோட்டையன்
அடுத்த ஆண்டு 12ஆம் வகுப்பில் திறன் மேம்பாடு பற்றிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும்; 12ஆம் வகுப்புப் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பட்டயக் கணக்கர் பயிற்சி அளிக்கப்படும்
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு; டல் அடிக்கும் சீஸன்!
தென்காசி: நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெப்ப நிலையே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே குளிர்ந்த காற்றும் இல்லாமல், வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தே உள்ளது.
நேற்று செய்தி வெளியானது; இன்று பஸ்ஸில் ஏணி கழற்றப் பட்டது!
இந்த நிலையில் உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள், சம்பந்தப் பட்ட தனியார் பஸ் உரிமையாளரிடம் எச்சரிக்கை செய்தனர். இதை அடுத்து, அந்த பேருந்தின் ஏணி கழற்றி வீசப்பட்டது. இனி மாணவர்கள் இது போல் ஏணியில் தொங்கிக் கொண்டு வர இயலாது.
இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது
இந்த தாமிரபரணி அகத்தியரால் தனித்தன்மை பெற்று, தென்னாட்டிற்கு உயிர் கொடுத்து கொண்டு வருகின்றது. இத்தகு சிறப்பு மிக்க தாமிரபரணியில் புஷ்கரம் பூசை செய்ய உள்ளார்கள். இதனை தாமிரபரணி புஷ்கரம் என்றும் கூறுவார்கள். அதென்ன புஷ்கரம்?
அரசுப் பேருந்தில் அரிசிக் கடத்தல்!
அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட சுமார் 20 மூட்டை ரேசன் அரிசி, செங்கோட்டை பேரூந்து நிலையத்தில் சிவில் சப்ளை தாசில்தார் அழகப்ப ராஜா நடத்திய சோதனையின் போது பிடி பட்டது.
தாமிரபரணி மகாபுஷ்கரம் 2018: ஆன்மிகத் தகவல்கள்!
மகாபுஷ்கர தினங்களில் (11.10.2018 முதல் 22.10.2018 வரை) தாமிரபரணி மகாத்மிய பாராயணம், சதுர்வேத பாராயணம், நாலாயிர திவ்யப் ப்ரபந்தம், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம், பன்னிருதிருமுறைகள், திருவருட்பா, திருப்புகழ், சகஸ்ரநாம பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.