நெல்லை

ஸ்டெர்லைட் என்னிடம் டீல் பேச முயன்றது; நான் மறுத்துவிட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன் பகீர் தகவல்!

இதுபோல கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடக்கத்தில் நான் போராடினேன். ஆனால் பல கோடி பணம் செலவழித்து விட்ட பின்னர் நிறுத்த முடியாது. திட்டம் வேண்டும் என்று அப்போது கூறினர். எனவே எந்த பாதகமான திட்டம் என்றாலும், அதனை மக்கள் ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.

விடுமுறை தினம்; குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தென்காசி: நெல்லை மாவட்டம் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குளிர்ந்த சூழல் நிலவியது. இதை அடுத்து, அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

கீழப்பாவூர் கோயிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் வழிபாடு

இன்று காலை 10 மணி அளவில் கீழப்பாவூர் நரஸிம்ஹர் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்திருந்த விக்னேஸ்வரனுக்கு ஆலய அர்ச்சகர் பதினாறு திருக்கரம் கொண்ட ஸ்ரீநரசிம்மர் படம் மற்றும் பிரசாதங்களைக் கொடுத்து மரியாதை செய்தார்.

ஒரே இலங்கை; தமிழர்களுக்கு மாநில சுயாட்சி – இதுவே எங்கள் கோரிக்கை: விக்னேஸ்வரன்!

தென்காசி, பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு மாலை 5 மணி அளவில் விக்னேஷ்வரன் சுவாமி தரிசனத்துக்கு வருவார் என்று தகவல் பரப்பப் பட்ட நிலையில், அவர் வருகை ரத்து செய்யப் பட்டதாக பின்னர் அறிவிக்கப் பட்டது.

தூத்துக்குடி -பள்ளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்து தவித்துக்கொண்டிருந்த மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் குவிந்தன. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள...

செங்கோட்டை பகுதிகளில் மழை; குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் நேற்றே குற்றாலத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். நாளை சனி மற்றும் மறுநாள் ஞாயிறு என்பதால், மேலும் பலர் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் அப்பகுதியிலுள்ள கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
- 2026

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமாக சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக...

விநாயகர் ஆலயம் அருகே கல்லறை கட்டிய கிறிஸ்துவ வன்மம்: காவல் துறையால் அடங்கிப் போன அசம்பாவிதம்!

இப்படி மிகச் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள இடம்தான் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே கிறிஸ்துவ இடுகாடு கட்ட்டப்பட்டது. இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில், மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, பிரச்னையின் தீவிரத்தை தற்காலிகமாகக் குறைத்து வைத்தது.

எதிர்ப்பு எதிரொலி; சுரேஷ் ரெய்னா கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து!

காவிரி விவகாரத்தில் ஒரு தீர்வை எட்டும் வரை, இளைஞர்களை திசை திருப்பக் கூடிய ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப் படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்நிலையில், சென்னை அணி வீரர்களுக்கு பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து பயங்கரவாதி போல் பேசியுள்ளார் பன்ருட்டி வேல்முருகன்.

எடப்பாடியாருக்கு ஆபத்து…! நெல்லையப்பா காப்பாத்து..!

இந்த அழைப்பிதழ் முதல்வர் எடப்பாடியார் கவனத்துக்கும் சென்றிருக்கும். ஆனால், இதில் ஒரு ரகசியத்தை நெல்லை மக்கள் கிசுகிசுக்கிறார்கள். இந்தக் குடமுழுக்கு விழாவின் பின்னணியில் திகழும் அந்த நபர், தினகரன் ஆதரவாளர் என்றும், எடப்பாடி அரசு கவிழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நாளில் செய்கிறோம் என்று வீம்புக்குக் கூறியதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது...!

தாம்பரம் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தாம்பரம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06027) வருகிற 9ம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை வாரம் தோறும் திங்கட் கிழமை மற்றும் புதன் கிழமைகளில், தாம்பரத்தில் இருந்து மாலை 5.30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30க்கு கொல்லத்தை சென்றடையும்.

செங்கோட்டை – கொல்லம் ரயில் பாதையில் குகைகளினூடே பயணம்

செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் ரயில் பாதையில், தென்மலை அருகே பதிமூன்று கண் பாலத்தில் ரயில் செல்லும் போது உற்ஸாகம்.
- 2026

Recent articles