உள்ளூர் செய்திகள்

ஒளி கூடிய மின் விளக்குகளால் ஏர்வாடி பள்ளி மாணவர்களுக்கு கண் பாதிப்பு: ஆட்சியர் தகவல்!

இனி வருங்காலத்தில் இது போன்ற விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும், மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு லேசானது தான்,

சென்னைக்கு மழை வாய்ப்பு; விட்டு விட்டுப் பெய்யும்! வானிலை மைய இயக்குநர்

ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றார்.

குரங்கணி தீவிபத்து உயிரிழப்பை முன்கூட்டியே தடுத்திருக்கலாம்: கமல்ஹாசன் கருத்து

குரங்கணி தீ விபத்தில் உயிரிழப்புகள் நேரா வண்ணம் முன்கூட்டியே எச்சரித்து தடுத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

மம்மி, டாடி வேண்டாம்; அம்மா, அப்பா என அழைக்க குழந்தைகளை பழக்குங்கள்: வெங்கய்ய நாயுடு

மேலும், தூய்மை இந்தியா திட்டம் ஏதோ பிரதமர் மோடிக்கான திட்டம் என்கிறார்கள். அவர் அவருக்கானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமானது என்று பேசினார் வெங்கய்ய நாயுடு.

பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்க முடியாது: தினகரனுக்கு ஜெயக்குமார் அறிவுரை!

பில்டப் கொடுப்பவர்கள் நீண்ட நாள் நிலைக்கமுடியாது என்று டிடிவி தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

அமமுக., தற்காலிக ஏற்பாடுதான்; நாஞ்சில் விலகல் அதிர்ச்சி அளிக்கிறது: தங்க.தமிழ்ச்செல்வன்!

அவர் அரசியலில் இருந்தே விலகுவதாகக் கூறியது குறித்தும் அறிந்த டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக,
- 2026

விடிய விடியப் பெய்த மழை! சென்னை உள்ளிட்ட வட தமிழக மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால்

‘திராவிட’ இல்லாத அரசியலா? தினகரன் கட்சியில் இருந்து விலகினார் நாஞ்சில் சம்பத்!

சென்னை: டிடிவி தினகரன் அணியில் பற்றுதலோடு ஒட்டிக்கொண்டு கொள்கை முழக்கம் செய்து வந்த நாஞ்சில் சம்பத், அந்தக் கட்சியில் இருந்து விலகினார். 

சிறுபான்மை எனும் கூட்டுக்குள் பதுங்கும் விஷ ஜந்துக்கள்! கையாலாகாத அரசு! கைத்தாங்கல் அதிகாரிகள்!

இதனை நீங்கள் கண்டும் காணாமல் சென்றால்தான் சிறுபான்மை வோட்டு இழப்பீர்களே தவிர, நியாயமான நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் சிறுபான்மையினர் வோட்டு உங்களுக்கே, அதில் சந்தேகமே இல்லை!

கொதித்தெழுந்த பெண் பத்திரிகையாளர்கள்; விஜயபாஸ்கர் பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

பணி ரீதியாக கேள்விகள் கேட்ட பெண் பத்திரிகையாளரை இழிவு படுத்தும் வகையில் பதில் சொன்ன சுகாதாரத் துறை அமைச்சரின் செயல் கண்டனத்துக்குரியது. அவர் இந்த சம்பவத்துக்கு பகிங்கர மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீங்க அழகா இருக்கீங்க!: பெண் பத்திரிகையாளரிடம் ‘உளறி’ வாங்கிக் கட்டிய விஜயபாஸ்கர்!

இப்படி, ஊடகங்கள் முன்னிலையில், அமைச்சர் ஒருவர் பெண் பத்திரிக்கையாளரிடம் அநாகரிகமாக பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. 

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

அடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
- 2026

Recent articles