Breaking News
தோழியைப் பிரிய மனமில்லாமல் 4வது மாடியில் இருந்து குதித்து மாணவி மரணம்!
இருவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் ஜெயராணி உயிரிழந்துள்ளார். கவிஸ்ரீதாக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறையில் சுரேஷ் கொலையாளிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல்!
சென்னை:
சென்னை, பூந்தமல்லி சிறப்பு தனி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், ப்ளூடூத் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் சிறப்பு தனி சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், ப்ளூடூத், வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்து...
பணப்பட்டுவாடா நடக்கிறது; புகார் சொல்லும் தமிழிசை!
ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வேட்பாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பட்டப்பகலில் நடக்கும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
திருப்பதியில் டிச.18 முதல் டைம் ஸ்லாட் முறை அமலாகிறது!
திருமலை திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனம் என இலவச தரிசன முறையில் தரிசிக்கதிருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைத்து வெள்ளிக்கிழமை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
விஷாலுக்காக கையொப்பமிடவில்லை: தீபன், சுமதி வாக்குமூல வீடியோ வெளியீடு
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி, விஷாலை முன்மொழிந்த 10பேரில் இருவர் அந்த மனுவில் தாங்கள்...
பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்: இந்து முன்னணி
திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..
மாவட்ட வாரியாக ஆய்வு செய்தால் அறவழியில் போராடுவோம்: ஆளுநருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
ஆளுநர் மாவட்ட வாரியாக ஆய்வுகளை தொடர்ந்தால் அதனை எதிர்த்து திமுக அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,கோவை...
பயணியர் அல்ல… நாய்கள் பேருந்து நிலையம்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் தெரு நாய்கள் தொல்லை தினம் தினம் அதிகரித்து வருகிறது.
திருச்சி அருகே கோர விபத்து 10 பேர் பலி!
இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலியாயினர்
ஓக்ஹி புயல் பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்கக் கோரி வழக்கு
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.