உள்ளூர் செய்திகள்

விஷாலுக்காக கையொப்பமிடவில்லை: தீபன், சுமதி வாக்குமூல வீடியோ வெளியீடு

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி, விஷாலை முன்மொழிந்த 10பேரில் இருவர் அந்த மனுவில் தாங்கள்...

பாபநாசம் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

குற்றாலம் மெயின் அருவியில் அதிக தண்ணீர் வரத்து காரணமாக இன்று காலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்: இந்து முன்னணி

திருமாவளவனின் இந்து விரோத பேச்சைக் கண்டிக்கிறோம்..

மாவட்ட வாரியாக ஆய்வு செய்தால் அறவழியில் போராடுவோம்: ஆளுநருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

ஆளுநர் மாவட்ட வாரியாக ஆய்வுகளை தொடர்ந்தால் அதனை எதிர்த்து திமுக அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,கோவை...

பயணியர் அல்ல… நாய்கள் பேருந்து நிலையம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் தெரு நாய்கள் தொல்லை தினம் தினம் அதிகரித்து வருகிறது.

திருச்சி அருகே கோர விபத்து 10 பேர் பலி!

இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலியாயினர்
- 2026

ஓக்ஹி புயல் பாதிப்பை தேசிய பேரிடர் என அறிவிக்கக் கோரி வழக்கு

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கோரப்பட்டுள்ளது.

சட்ட வல்லுனர்களுடன் நடிகர் விஷால் ஆலோசனை

சட்ட வல்லுனர்களுடன் நடிகர் விஷால் ஆலோசனை

சட்ட வல்லுனர்களுடன் நடிகர் விஷால் ஆலோசனை

சட்ட வல்லுனர்களுடன் நடிகர் விஷால் ஆலோசனை

அதிமுக., வேட்பாளர் அங்கீகார படிவத்தில் இருவர் கையெழுத்திட்ட விநோதம்!

சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர் அங்கீகாரப் படிவத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என இருவர் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு விநோதம்தான்!ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக.,வின் சார்பில் அக்கட்சி அவைத் தலைவர்...

நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிப்பு: அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் மனு முதலில் நிராகரிக்கப் பட்டது.விஷாலை முன்மொழிந்த இருவரின் கையெழுத்து தவறாக இருப்பதாக வேட்புமனு நிராகரிப்பட்ட நிலையில், பின்னர் வேட்புமனு ஏற்கப் பட்டது. தனக்கு ஆதரவாக முன்மொழிந்த இருவரை...

சசிகலா கையால் அடித்தார்; தினகரனோ ஏறி மிதித்தார்! சமாதியான பின்னும் ஜெ.யை விடாதவர்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, சசிகலா குடும்பத்தினரிடம் சிக்கி படாத பாடு பட்டார். ஜெயலலிதா சமாதியாகியும் இவர்களிடம் மாட்டிக்கொண்டு படாத பாடு படுகிறார்.சசிகலா,...
- 2026

Recent articles