உள்ளூர் செய்திகள்

சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனைச்சரருக்கு சிறப்பு அலங்காரம்

சனீஸ்வர பகவான் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்து

குஜராத், ஹிமாசலில் பாஜக., ஆட்சி அமைக்கிறது: வெற்றி பெற்றது மோடியின் செல்வாக்கு!

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99ல் பாஜக., வெற்றி மற்றும் முன்னிலை பெற்றது. அங்கே ஆட்சி அமைக்கத் தேவையான 92 இடங்களைக் காட்டிலும் அதிகமாகப் பெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக.,

சாதி மற்றும் குடும்ப அரசியலை வீழ்த்தியுள்ளது குஜராத் பாஜக… ஹெச்.ராஜா பெருமிதம்!

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்திருந்தால் எப்படி காங்கிரஸ் 70 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்க முடியும்

தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும்.” : சுப்பிரமணியன் சுவாமி

தமிழர்கள் டிடிவி.தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர்

திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம்: 6 நாட்களுக்கு அமல்

இந்தத் திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்... என்று கூறப்பட்டுள்ளது.

என் கணவருக்கு என்ன நடந்தது; உண்மையைச் சொல்லுங்கள்: உரக்கக் கதறும் பெரியபாண்டியன் மனைவி!

இச்சம்பவத்தில் நாதுராமிற்கு உதவி செய்ததாக அவனுடைய மனைவி மஞ்சுவை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளர்.
- 2026

பெரியபாண்டியன் சுடப்பட்ட விவகாரத்தில் திருப்பம்: ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தானில் வழக்கு பதிவு

முரண்பட்ட தகவல்களால், இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது. உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று காவல் துறை மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளது.

வேட்பாளர் போட்டியில் தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்: மதுசூதனன்

சென்னை:ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர் மதுசூதனன், தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மற்றும் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை:ஆர்கே நகரில் ரூ.1.50 கோடிக்கு குக்கர் விற்பனை பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்....

உடல்நலக்குறைவு காரணமாக ஆர்கேநகர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை: கங்கை அமரன்

ஆர்கே நகரில் போட்டியிடாதது குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்தார்

வட மாநில ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு 10 நாள் போலீஸ் காவல்

ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்களை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூரில் கடற்கரை வள்ளிகுகை அருகே சுவர் விழுந்து மூன்று பக்தர் பலி

திருச்செந்தூரில் கடற்கரை வள்ளிகுகை அருகே சுவர் விழுந்து மூன்று பக்தர் பலி

ஆய்வாளர் பெரிய பாண்டியன் மறைவுக்கு இந்து முன்னணி அஞ்சலி

பெரிய பாண்டியன் அவர்களுக்கு இதயபூர்வமான அஞ்சலி செலுத்துதாக  இந்துமுன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்
- 2026

Recent articles