உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் ஹிந்து மத ஓவியங்களை அழித்த விவகாரத்தில் 4 பேர் கைது

ஆலோசனைக் கூட்டத்திற்குள், புகுந்த சிலர் கூச்சலிட்டனர். விசாரணையில் அவர்கள் ரயில் நிலையத்தில் இந்து கடவுளர்களின் படங்களை அழித்தவர்கள்

செல்போன் டவரில் பேட்டரி திருட்டு 5 பேர் கைது

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் கடந்த 18.12.2017 அன்று செல்போன் டவரில் உள்ள கண்டய்னர்   பூட்டை உடைத்து உள்ளே  இருந்த 24 பேட்டரிகளை மர்ம நபர்கள்...

சென்னை 2 சிங்கப்பூர்- இயக்குநரின் கோரிக்கையை ஏற்ற தமிழ் ராக்கர்ஸ்

இயக்குநர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று `சென்னை 2 சிங்கப்பூர்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நீக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

2 ஜி வழக்கில் ஓ.பி.சைனி வழங்கிய 105 பக்க தீர்ப்பில் அப்படி என்ன தான் சொன்னார்..?

மேல்முறையீட்டுக்கான காலம் முடிவடைந்த பிறகு முடக்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் விடுவிக்கவும் அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதியின் மனைவி சுப்பலட்சுமி காலமானார்

ஸ்ரீமதி சுப்பலட்சுமி, 1939-ம் வருடம் அக்டோபர் 4-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பால மார்த்தாண்டபுரத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் சிவராமகிருஷ்ணன்- விசாலாட்சி.

செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2026

ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது!

காவல் ஆணையர் விஸ்வநாதன். இன்று காலை வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அரசு பஸ் கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு

வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்று  கூறப்படுகிறது.

தமிழக ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரகர் காலமானார்

மூத்த ஆர்எஸ்.எஸ் பிரசாரக் திரு.சுப்பராவ் அவர்கள் இன்று அதிகாலை 2 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் !

அப்பலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

இதனால் இன்று முழு வேகத்தில் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
- 2026

Recent articles