உள்ளூர் செய்திகள்

தனிக்கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி காந்த் அறிவிப்பு

கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய் யுத்தத்தில் தோற்றால் இறப்பாய் யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்

ஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு

கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 

கரும்புக்கு பதிலாக வெல்லம்: வேண்டுகோள் விடுக்கும் ஸ்டாலின்

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்புக்குப்  பதிலாக வெல்லம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மின் கம்பி அறுந்து விழுந்து சென்னையில் ரயில் சேவை பாதிப்பு

அலுவலகத்துக்குச் செல்வோர் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரானது.

மாயவரத்துக்கு இணைப்பு ரயில்: மாநிலங்களவையில் இல.கணேசன் கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் வெள்ளிக்கிழமை அன்று மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் கோரிக்கை வைத்தார்.

தென்காசி அருகே தினகரன் அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றத்தையொட்டி  திருநெல்வேலி  மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர்...
- 2026

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்ட தீர்மானங்கள்

*சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்*

கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி: திமுக தீர்மானம்

தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கனவுலகில் இருக்கிறார் தினகரன்: பன்னீர்செல்வம் பதில்

கனவு உலகத்தில் இருந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த கீழப்பாவூர் கிருஷ்ணன் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது .

குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை தேரோட்டம்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குற்றாலநாத சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் 5ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. 

ஜெ. நினைவு நாளிலிருந்து சசிகலா மவுன விரதம் – தினகரன் தகவல்!

“டெங்கு கொசு” ஜெயக்குமாருக்கு பதிலளிக்க விரும்பவில்லை.
- 2026

Recent articles