உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்

கீழப்பாவூர்  நகர 7 வது வார்டு காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம்  7 வது வார்டு தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது ,தியாகி வெள்ளப்பாண்டி நாடார் ,ஆறுமுக நயினார் ,முன்னாள் நகர தலைவர்...

அம்மா பெட்டகம் கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி வழங்கினார்

பாவூர்சத்திரம் மேம்படுத்தப்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார் ,உடன் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்...

வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து: முதியவர் சாவு

கோவை:கோவையில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவை, செல்வபுரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர் பிரதான...

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும்: அன்புமணி

சென்னை:ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை ஒன்றில் கேட்டுக்  கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:அமெரிக்காவின் பாஸ்டன் நகரில்...

தன்னிச்சையாக இயங்கும் தலைவர் காங்கிரஸுக்கு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம்

கோவை:தன்னிச்சையாக இயங்கக் கூடிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் கார்த்திக் சிதம்பரம். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தன் நிலையை தாண்டி சிந்திக்கக் கூடாது. தன் எல்லைக்குள் சிந்தனை,...

சென்னையில் பாஜக., போராட்டம்: தமிழிசை சௌந்தரராஜன் உள்பட 200 பேர் கைது

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக., சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதற்காக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட...
- 2026

பிளஸ் 2 படிக்கும்போதே மாணவர்களுக்கு மடிக் கணினி: இந்த ஆண்டு முதல் அமல்

சென்னை: மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், இம்முறை பிளஸ் 2 படிக்கும் போதே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மாணவ மாணவியர் நலன் கருதி விலை இல்லா பாடப்...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பட்டாசு தீக்காய சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து டீன் டாக்டர் நாராயண பாபு கூறுகையில், தீபாவளி பண்டிகை...

தீபாவளி சிறப்பு பேருந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படும்

திருச்சி:தீபாவளி பண்டிகையொட்டி அமைக்கப்பட்டுள்ள தாற்காலிக பேருந்து நிலையங்கள் வியாழக்கிழமை முதல் செயல்படும் என்று மாநகரக் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய் மாத்தூர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி...

டெங்கு குறித்த செய்திகளால் பீதி அடைய வேண்டாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக மேயர் துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில்...

அப்துல் கலாமின் உடைமைகள் ராமேஸ்வரம் வந்தன

ராமேஸ்வரம்: தில்லி ராஜாஜி மார்க் பங்களாவில் இருந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடைமைகள் 204 பெட்டிகளில் ராமேஸ்வரம் வந்தன. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தில்லி ராஜாஜி...

மகஇக., கோவன் கைது: தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கிறார் தமிழ் இயக்குநர்

சென்னை: மது ஒழிப்புக்காக "டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன்...
- 2026

Recent articles