Breaking News
திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை ஆட்டுக்கிடா வாகன வீதியுலா!
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா
காசி தமிழ் சங்கமம்-4 முதல் ரயில் கன்யாகுமரியில் இருந்து புறப்பாடு!
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது.!
கீர்த்தி சுரேஷ் கலக்க நவ.28ல் வெளியாகிறது ‘ரிவால்வர் ரீட்டா’!
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது !Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து...
திருவண்ணாமலை தீபத் திருவிழா கொடியேற்றம்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நவ.24 திங்கள் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்
கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீப கொடி ஏற்று விழா!
மதுரை, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
420 வேலை… செந்தில் பாலாஜி குறித்து விஜய பாஸ்கர் விமர்சனம்
விஷயத்தில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மக்கள் அந்த பகுதியில் 60 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர்.
பூக்கள் விலை கடும் உயர்வு!
முகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை
மதுரையில் இலங்கை முன்னாள் அதிபர்
மதுரை விமான நிலையம் வந்த இலங்கை முன்னாள் அதிபர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றக் கருத்துக்கு இந்து வழக்கறிஞர்கள் முன்னணி வரவேற்பு!
உச்சநீதிமன்றத்தின் தெளிவான கருத்தின் மூலம் இந்த சிக்கலான விஷயத்திற்கு தீர்வு கண்டதை இந்து வழக்கறிஞர் முன்னணி மனதாரப் பாராட்டுகிறது.
படிவம் குளறுபடியா? வாக்காளர்களுக்கு உதவ பாஜக., குழு; நயினார் அறிவிப்பு!
S.I.R. என்ற வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியினை, இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திலும் கடந்த 4ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளதை...
திருப்பரங்குன்றத்தில் நீதிபதி சுவாமிநாதன் ஆய்வு; ட்ரோன் பறக்கவிட்ட யுடியூபரிடம் விசாரணை!
பறந்த விவகாரத்தில் யூடியூபர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ட்ரோன் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.