Breaking News
கும்பகோணத்தில் 14 கொலை வழக்குகளில் ஈடுபட்டவருக்கு தூக்கு…
கும்பகோணத்தில் 14 கொலை, 3 கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டவருக்கு இன்று கும்பகோணம் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரரான இவர் கடந்த...
கரூர் மாவட்டத்தில் பாஜக., நிறுவன நாள் விழா!
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் விழா - கட்சிக்கொடி ஏற்றியதுடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் கரூர் - பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்நாதன்.
நாடக உலகின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 99வது குருபூஜை!
T.T.சங்கரதாஸ் சுவாமிகளின் 99வது குருபூஜை விழாவும், தமிழிசை நாடக நடிகர்கள் சங்க 12வது பொதுக்குழு கூட்டமும் நேற்று 31.03.2022 வியாழக்கிழமை
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை: ரூ.1.50 கோடி!
மூன்றே முக்கால் கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.
லதாமங்கேஸ்கர் வடிவில் கேக் சிலை! புதிய கடைத் திறப்பு விழா சிறப்பு!
அப்பகுதியைச் சேர்ந்த சிறார்கள், இளைஞர்கள், பெண்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ஆவுடையார் கோயிலில் சிவராத்திரி பூஜை!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாசகம் பிறந்த ஆத்மநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளும் அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவும் நடந்ததுஇக்கோயிலில் திருவாவடுதுறை 24 வது...
அழியும் மையால் காலாவதி தேதி! குளிர்பான நிறுவனத்திற்கு சீல்!
அவற்றை பறிமுதல் செய்து பிணை பத்திரம் போடப்பட்டு ஒரு அறையில் பூட்டி சீல் செய்யப்பட்டு
ஸ்ரீ ரங்கம் கோவிலில் கட்டண மாற்றம்!
தற்பொழுது ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரூ.1.05 கோடி.. சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை!
உண்டியல் காணிக்கைகள் மாதம் இரு முறை எண்ணப்பட்டு வருகிறது
திருப்பராய்த்துறை சுவாமி சதானந்த மகராஜ் மகாசமாதி அடைந்தார்!
மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி தபோவன செயலராக, தலைவராக தொண்டு செய்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில்
சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா!
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 100 பேரும் சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர் .
மாணவி மரணத்தில் உண்மை வெளிவர சிபிஐ., விசாரணை தேவை: அண்ணாமலை வலியுறுத்தல்!
அற்புதமான காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் என்று கூறினார்.