கரூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளருக்கு விருது வழங்கி கெளரவித்த காவல்துறை இயக்குநர்!
சுனில் குமார் IPS அவர்கள் கரூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்களுக்கு அண்ணா விருது
கரூர் மண்டலத்தில் இடையூறு இன்றி… இயல்பான பேருந்து சேவைகள்!
5 பனிமனைகளில் இருந்து 258 பேருந்துகள் 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது
நீங்க வாங்கின மனுக்கள என்கிட்ட கொடுங்க… நடவடிக்கை எடுப்போம்: ஸ்டாலினுக்கு எடப்பாடி ‘நச்’பதில்!
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ., கீதா, அ.தி.மு.க., நிர்வாகிகள், விவசாய சங்க
மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின் பொதுமக்களுக்கு தடுப்பூசி: விஜயபாஸ்கர்!
கொரோனா தடுப்பூசிகள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்திய அமைச்சர் விஜபாஸ்கர்,
காந்தி சிலை அரசியல்! ஜோதிமணி எம்.பி.யை கண்டித்து பாஜக., ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசு சிறப்பான முறையில், 6 அடி உயரமுள்ள காந்தியின் வெண்கல சிலை அமைத்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில்
அனுமதியின்றி தர்ணா… எம்.பி. ஜோதிமணி கைது! காந்தி சிலையை அவமதித்து விட்டதாக பாஜக.,வும் போராட்டம்!
அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது
மோக்ஷமளிக்கும் மாசி கருடஸேவை
நம்பெருமாள் எல்லா பிரம்மோற்சவத்திலும் ஒருநாள் கருடஸேவையில் சேவை சாதித்தாலும், இந்த மாசி வெள்ளி கருடஸேவை
கரூர் அபயபிரதான ரங்கநாதர் கோயிலில்… தேவேந்திரகுல வேளாளர் சார்பில் மண்டலாபிஷேகம்!
தேர் ஒட்டும் உரிமையுள்ள நீலிமேட்டினை சார்ந்த கார்த்திக் என்பவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் டூ திருச்சிக்கு தான் பேருந்து! இரவு நேரத்தில் நிறுத்தம் இன்மையால் தொழிலாளர்கள் அவதி!
கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன் என்றும் வினா எழுப்பினர்
கரூரில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் அடுத்த வாரம் ஓய்வூதியர்கள் சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை நடத்துவது
தாயின் புடவையில் தூளி ஆடிய சிறுவன்! பரிதாப மரணம்!
இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்
காதலர் தினத்தில் கல்யாணம்! இளைஞர் ஆசைக் காட்டி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை!
தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.