Breaking News
பெரம்பலூரில் பாலியல் புகார் பீதி கிளப்பிய நாம் தமிழர் கட்சியின் வக்கீல் கைது
பெரம்பலூர் விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரிப்பதாகவும் பெரம்பலூர் போலீஸார்
ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்… கற்பகவிருட்ச வாகனம்!
ஸ்ரீரங்கம் சித்திரை பிரம்மோத்ஸவம்... கற்பகவிருட்ச வாகனம்!
ராசிபுரம் குழந்தை விற்பனை… நர்ஸ் அமுதா, கணவர் கைது! விசாரணை பயத்தில் மேலும் பலர்!
அரசு ஊழியர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இது பலருக்கும் அடிவயிற்றில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
எங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு!
எனது சிறிய ஊரான முடிகண்டம் இப்போது வெளி உலகுக்குத் தெரிவது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்கிறார் தங்கத் தமிழ்ப் பெண் கோமதி மாரிமுத்து!
குழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட்! ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா! போலீஸ் கிடுக்கிப்பிடி!
நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பதாக வெளியான இந்த ஆடியோ விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை செவிலியர் உதவியாளர் அமுதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொன்னமராவதி விவகாரத்தில்… சமூகத்தளத்தில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது!
திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் அய்யாசாமி கொடுத்த புகாாின் அடிப்படையில், குகனை போலீஸார் கைது செய்தனர்.
துறையூர் திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி!
சென்னை: திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த 7 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அறிவித்துள்ளார்.பிரதமர் மோடி...
வாட்ஸ்அப் அவதூறால் பொன்னமராவதியில் சமூகப் பதற்றம்: 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு!
144 தடை உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் இலுப்பூர் கோட்டாட்சியர்
...
வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பல்; பொன்னமராவதியில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல்! பதற்றம்!
பொன்னமராவதியில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. வன்முறையை தடுக்க போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினரின் ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். தங்களது...
நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்: எச் ராஜா
நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்..என்று எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது நம்பிக்கை தெரிவித்தார்சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, இன்று காலை காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.பின்னர்...
மக்கள் ஜனநாயகக் கடமையை சிறப்புடன் செய்கின்றனர்: மணிசங்கர் ஐயர்!
மயிலாடுதுறையில் மணிசங்கரய்யர் தனது வாக்கைச் செலுத்தினார்.மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மயிலாடுதுறை டி.யி.எல்.சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.அமைதியான முறையிலும் ஆர்வத்துடன் மக்கள் வந்து வாக்களிக்கின்றனர்...
திமுக., அதிமுக., மோதல்! கலவர பூமியானது கரூர்!
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.இந்த இறுதி கட்ட பிரசாரத்தின் போது கரூர், வெங்கமேடு பகுதியில் திமுக கூட்டணியினர் பிரச்சாரம் மேற் கொண்டனர்.எதிர்திசையில் வாக்கு கேட்டு வந்த அதிமுக தொண்டர்களில்...