தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே! : சித்தார்த்துக்கு ஹெச்.ராஜா பதிலடி!
பிரதமர் மோடி பேச்சு தொடர்பான சித்தார்த்தின் ட்வீட்டுக்கு, பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாமே என்று சித்தார்த்துக்கு பதில் கொடுத்திருக்கிறார் ஹெச்.ராஜா.புல்வாமா தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வைத்த...
அரசு இதழான ’திட்டம்’ ஆசிரியர் இளங்கோவன் காலமானார்!
அரசின் இதழான திட்டம் இதழாசிரியர் இளங்கோவன் காலமானார்.திருச்சியில் வசித்து வந்தவர் இளங்கோவன். இவர், திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றியவர். இந்திய அரசு வெளியீட்டுப் பிரிவு துணை இயக்குனராகவும் பணியாற்றியவர்.பின்னர்,...
தேமுதிக.,வுக்கு 3 போதும் 4 போதும்னு சொல்ல நீங்க யாரு? ஊடகங்களுக்கு விஜயகாந்த் மகன் கேள்வி!
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று மாலை தஞ்சை சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இறகுப் பந்துப் போட்டியை தொடங்கி வைத்தார்.பின்னர் கும்பகோணம்...
மூன்றாம் அணிக்கு வாய்ப்பு! சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்!
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அரங்கம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏற்கெனவே அதிமுக., திமுக., தலைமையில் இரு அணிகள் முடிவாகியுள்ள நிலையில், மூன்றாவது அணி அமையும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்...
மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு! ஆனாலும்… ரஜினியின் முடிவையே கமலும் எடுக்கிறாரா?
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி கட்சி கொடியேற்றினார் கமல்ஹாசன்நடிகர் கமல்ஹாசன், தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர் திடீர் அரசியல்வாதி அவதாரம் எடுத்தார்....
அரியலூரில் சிவசந்திரன் உடல் நல்லடக்கம்; ஆறுதல் படுத்திய ராணுவ அமைச்சர்!
அரியலூர் கார்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப் பட்டது.காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சிவச்சந்திரன் உடல், அவரது சொந்த ஊரான...
திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சத்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதி
திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 14 லட்சத்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதியை விமான நிலைய இயக்குனர் குணசேகரன் துவக்கி வைத்தார்.திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்கனவே உருவாக்கப்பட்டு...
ராமலிங்கம் படுகொலை; தில்லியில் கண்டனக் கூட்டம்; சிரத்தாஞ்சலி! இன்று குடந்தையில் கடையடைப்பு!
கும்பகோணத்தை அடுத்த திருப்புவனம் பகுதியில், மதமாற்றம் மற்றும் மத பிரசாரத்தைத் தடுத்து இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமலிங்கம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.அவரது படுகொலை நிகழ்ந்து ஒரு வாரம்...
ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து இன்று கடையடைப்பு!
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்து வாக்குவாதம் செய்ததால் படுகொலை செய்யப் பட்ட பாமக., பிரமுகர் ராமலிங்கத்தின் படுகொலையைக் கண்டித்து இன்று அந்தப் பகுதிகளில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப் படுகிறது.கும்பகோணத்தை அடுத்த...
ராமலிங்கம் கொலையாளிகளின் கார் சிக்கியது!
திருபுவனத்தில் பாமக., பிரமுகர் ராமலிங்கத்தைக் கொன்ற கொலையாளிகளின் கார் சிக்கியுள்ளது.கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் ராமலிங்கத்தை கொலை செய்தவர்களின் கார் சிக்கியுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ராமலிங்கத்தைக் கொன்றவர்கள் 4...
நாமக்கல்லில் தவறிவிழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் அரசு நிதிஉதவி!
கடந்த மாதம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இறைப் பணியில் ஈடுபட்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் வெங்கடேசன் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் திருக்கோவில் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம்...
ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து திங்கள் அன்று கடையடைப்பு, ஊர்வலம்!
இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்த திருபுவனம் ராமலிங்கம் படுகொலையைக் கண்டித்து மயிலாடுதுறையில் திங்கள் கிழமை கடையடைப்பும் அமைதிப் பேரணியும் நடைபெறவுள்ளது.மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்களிடம் அளிக்கப் பட்ட துண்டுச் சீட்டில் குறிப்பிடப்...