தேசியக் கட்சிகளை தமிழகத்தில் எப்படி நாங்கள் வரவிடுவோம்?” இப்படிக்கு திராவிடர் தம்பிதுரை!
தேசியக் கட்சிகளை நாங்கள் எப்படி தமிழகத்தில் வரவிடுவோம் என்று, மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.அதிமுக.,வில் இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல் என்று வர்ணிக்கப் படுபவரும், அதிமுக.,வில் மோடியையும் பாஜக.,வையும் எதிர்க்கும்...
கும்கி யானை ஆகிவிட்டாரா? திமுக.,வுக்கு பலரை இழுத்துவர படாதபாடு படும் செந்தில் பாலாஜி!
கரூர்: கரூரைக் கலக்கிக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி இப்போது திமுக.,வுக்கு ஆட்களைக் கொண்டு சேர்க்கும் கும்கி யானை ஆகிவிட்டார். இதற்காக பலருக்கும் வலைவீசி வருகிறார்.அமமுக., துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன்...
மதவெறிக்கு பலியான ராமலிங்கம் உருவப் படத்துக்கு சீர்காழியில் அஞ்சலி
சீர்காழி: கும்பகோணம் திருபுவனம் அருகே இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்ததால் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட பாமக., நிர்வாகி ராமலிங்கம் உருவப்படத்துக்கு சீர்காழியில் இந்து மக்கள் கட்சி சார்பில் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.இந்த...
ராமலிங்கம் கொலையில் தொடர்பு… கைதான 5 பேரை ஜாமீனில் எடுக்க ஜமாத் சுறுசுறுப்பு!
திருபுவனத்தில் படுகொலை செய்யப் பட்ட ராமலிங்கம் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு இடம் கொடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற வகையில் 5 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், கைதான முஸ்லீம்கள்...
இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்ததால் படுகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஹெச்.ராஜா ஆறுதல்!
இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்து வாக்குவாதம் செய்ததால் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாமக., நிர்வாகி திருபுவனம் ராமலிங்கம் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா இன்று திருபுவனம் வந்திருந்தார்.ராமலிங்கம்...
இஸ்லாமியரை சகோதரராகவும் தோழராகவும் போற்றிய ஒருத்தரையே போட்டுத் தள்ளிட்டானுங்களே! கதறும் நண்பர்கள்!
அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தில், இந்துக்களும் இஸ்லாமியர்களும் வியாபாரத் தொடர்பு, நட்பு ரீதியான பழக்கம் என ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள். அதனை சீர்குலைப்பது போல், இஸ்லாமிய பயங்கரவாதம் இப்போது தமிழகத்தின் மூலை முடுக்கு...
இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த பாமக., பிரமுகர் கொடூரக் கொலை! தாங்கள் பயங்கரவாதிகளே என நிரூபித்தவர்கள்!
இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்த முன்னாள் பா.ம.க நிர்வாகி இராமலிங்கம் , வயது 45 , 5.2.2019 அன்று திருபுவனத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டார்! இவர் கை மற்றும்...
நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவுக்கு அரசு 20 கிலோ சந்தனக்கட்டை வழங்கல்
நாகூர் தர்கா 462 வது பெரிய கந்தூரி நாளை முதல் 14 நாட்கள் நடைபெறுகிறது.இதில் முக்கிய நிகழ்வான மகோற்சவ சந்தனக்கூடு திருவிழாவிற்கு 20 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு இலவசமாக...
15 பேரை திருமணம் செய்த ‘கல்யாண ராணி’! காட்டிக் கொடுத்த 16வது கணவர்!
தன் மனைவி 15 பேரைத் திருமணம் செய்துவிட்டு, தன்னையும் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக திருச்சியில் ஒருவர் காவல் துறையில் புகார் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னிடம் இருந்து பணம், நகைகளை...
நாமக்கல்லில் தவறி விழுந்த பட்டாச்சாரியார் காலமானார்
நாமக்கல்லில் புகழ்பெற்ற அனுமன் சந்நிதியில் தவறுதலாக 8 அடி உயர மேடையில் இருந்து தவறி கீழே தலைகுப்புற விழுந்த பட்டாச்சாரியார் இன்று இரவு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் காலமானார்.சனிக்கிழமை என்பதால், நாமக்கல்...
அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,விவசாய தொழிலாளர் சங்கம்,ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்ககோரி அறந்தாங்கி தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க...
நாமக்கல் அனுமன் சந்நிதியில் கீழே விழுந்த அர்ச்சகர்! பதைபதைக்க வைக்கும் வீடியோ!
புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சந்நிதியில் அனுமன் திருமேனிக்கு மாலை அணிவித்து கீழே இறங்க முயன்ற நாமக்கல் ஜெயராமன் அர்ச்சகர் தம்பி திடீரென வழுக்கி கீழே விழுந்தார்.சுமார் 8 அடி உயரத்தில் இருந்து...