திருச்சி

ஒரத்தநாடு அருகே குடிநீர், மின்வசதி சரிசெய்யக் கோரி சாலைமறியல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி செட்டிமண்டபம் ஆகிய கிராமங்களில் அரசு அதிகாரிகள் குடிநீர் வசதி, மின்சார வசதி செய்து தராததை கண்டித்து சுமார் 1 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில்...

ஒரத்த நாடு அருகே அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலைமறியல்

ஒரத்தநாடு அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலை மறியல் ...தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடில் மின்சார ஊழியர்கள் 4 நாட்களாக வேலை பார்த்தனர்... இந்நிலையில் பணிகளை முடிக்காமல்...

ஜோசப் கல்லூரி… நச்சுக் கருத்தை பதியவிடக் கூடாது: மாஃபா பாண்டியராஜன்

சென்னை: திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ்த் துறை நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு மூலம் நச்சுக் கருத்தை பதிய விடக் கூடாது என்று கூறியிருக்கிறார் மாநில கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். மேலும்,...

கம்யூனிஸ்ட்கள் இந்திய அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்: ஹெச்.ராஜா காட்டம்!

பெரம்பலூர் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் இன்று நடைபெற்ற மகா தீபம் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் H.ராஜா செய்தியாளர்கள் சந்தித்தார்...அப்போது அவர் பேசியதாவது :குன்று தோறும் முருகன் இருப்பதாக...

மழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலம்: 60 கிராமங்களின் மக்கள் அவதி

திட்டக்குடியை அடுத்த பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. 60க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இதனால் அவதி.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த...

அறந்தாங்கி அருகே வல்லவாரி கிராமத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயல் தாக்கியது இதில் தென்னை மரம் உட்பட வீட்டினை சுற்றியிருந்த மரங்கள் அடியோடு சாய்ந்தது.மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தது.விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதபபட்ட தென்னை மரம் அடியோடு...
- 2026

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வீடுகள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயல் தாக்கி பலத்த கணக்கிடமுடியாத சேதத்தினை ஏற்படுத்தியது இந்த தாக்கம் காரணமாக மரங்கள் முறிந்தது மின்கம்பம் சாய்ந்து போனது குறிப்பாக கிராமங்கள் தோறும் தாங்களின்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளத்தில் சிவகஙகை தொகுதி எம்பி செந்தில்நாதன் ஆய்வு

புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கி அறந்தாங்கி நகரம ஒன்றிய பகுதிகளை புரட்டி போட்டது.இதனால் அறந்தாங்கி பகுதி விவசாயிகள் மீளா அதிர்ச்சியில் உள்ளனர்.தோட்டப்பயிர்களான தென்னை மரம் அடியோடு...

புதுக்கோட்டை மாவட்டம் அறநதாங்கி பகுதியில் கஜா புயல் தாககம்

 புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயுல் தாக்கியது இதனால் அறந்தாங்கியை ஒட்டியுள்ள கிராமங்களான குருந்திரகோட்டை ராசேந்திரபுரம் மறமடக்கி திருவாப்பாடி ஆவணத்தாங்கோட்டை சிலட்டுர் அரசர்குளம் உட்பட பல கிராமங்களில் பல...

கஜா புயல் பற்றி மத்திய அரசிடம் அதிகம் கூறினால்தான் உதவி உடனே கிடைக்கும்: தம்பிதுரை

தமிழகத்தில் கஜா புயலின் பாதிப்பை குறித்து மத்திய அரசிடம் அதிகம் கூறினால்தான் உதவி கிடைக்கும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை பேட்டி அளித்தார்.மக்களை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.,...

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக ஆளுநர் புரோஹித் ஆய்வு!

நாகை: வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளப்பள்ளம், கச்சவெளியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் ஆளுநர் புரோஹித்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட...

மின் ஊழியரைத் தூக்கிக் கொண்டு ஓடிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குவியும் பாராட்டு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் மின் கம்பங்கள் அதிகம் சேதமடைந்தன. இவற்றை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் பலர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர் ஒருவர்...
- 2026

Recent articles