அரசியல்

அதிமுக.,வை ஒன்றிணைப்பதே நோக்கம்: ஓ. பன்னீர் செல்வம்

“மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?” என்று கேட்டனர். அதற்கு, “அது ஆண்டவன் கையில் உள்ளது”

இந்திய துணைக்கண்டத்தில் இந்து – முஸ்லிம்கள் ஏன் அமைதியாக வாழ முடியவில்லை ?

இஸ்லாமிய நம்பிக்கையாளர் அது அல்லாதவர் என்று மனித இனத்தை பிரித்து வெறுப்பை வளர்க்கும் மதயியல் சிந்தனைகள், இறையியல் கோட்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

விசில் போடு!

இந்த எலெக்ஷன் சீசன் ரொம்ப சுவாரசியமா இருக்கப் போகுது. பெரிய மேடைப் பேச்சை விட, ஒரு சின்ன விசில் சத்தம் தான் தெருவெல்லாம் அதிரப் போகுது.

தமிழகத்திலும் இரட்டை என்ஜின் சர்க்கார் : மதுராந்தகத்தில் பிரதமர் மோடியின் அதிரடி முழக்கம்!

மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசாரத்தை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

மோடியை கேள்வி கேட்ட ஸ்டாலின்; அடுத்த நொடியே பதிலடி கொடுத்த அண்ணாமலை!

தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் தமிழகத்துக்குத் தர வேண்டிய கல்விநிதியை எப்போது தருவீர்கள் என்று கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலடி கொடுக்கும்

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழகம் முடிவு செய்துவிட்டதாக, பிரதமர் மோடி தனது சமூகத் தளப் பதிவுகளில், தமிழில் பதிவிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
- 2026

எதிராகப் பேசியதாக, இந்த நீதிபதியையும் பதவி நீக்க திமுக., தீர்மானம் கொண்டு வருமா?

சனாதனம் குறித்த பேச்சுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், உதயநிதி பதவி விலக வேண்டும் என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

இந்து மதத்தை குறிவைத்து தாக்குபவை திக., திமுக., : நீதிமன்றம் பளீச் கருத்து!

"சனாதன ஒழிப்பு’ என்பது இனப்படுகொலையைக் குறிக்கிறது, அவரது கருத்து வெறுப்புப் பேச்சுக்குச் சமம்" - என்று உதயநிதி ஸ்டாலினின் ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் கிழித்தெறிந்துள்ளது.

வெளியேறியது ஏன்? திமுக., அரசு மீது ஆளுநர் மாளிகை அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

சட்டமன்றத்தில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகையான ‘லோக் பவன்’ விளக்கம் அளித்துள்ளது.  ஆளுநர் மாளிகையின் சமூகத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது ….

தேசிய கீதம் புறக்கணிப்பு; சட்டமன்றத்தில் உரையைப் புறக்கணித்து வெளியேறிய ஆளுநர்!

காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட வேண்டும்.  சட்டசபை கூடியதும்,  தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ரவி, தமிழக அரசின் உரையைப் படிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

கம்யூனிஸ்டுகளால் கைவிடப்பட்ட கம்யூனிசம்

ஒரு காலத்தில் இந்திய அரசியலில் வலிமையான குரலாகவும் அசைக்க முடியாத சக்தியாகவும் இருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது தேர்தல் அரசியலில் மட்டுமன்றி தொழிலாளர்கள் , விவசாயிகள் மத்தியிலும் மதிப்பிழந்து போயுள்ளனர்.

தாக்கரே சகோதரர்கள் இழந்தது களமல்ல! காலம்!

இந்தப் பேச்சு சர்ச்சையானது. தாக்கரே குடும்பத்தில் ஒருவரும், நவநிர்மாண் சேனை தலைவருமாகிய ராஜ் தாக்காரே, திரு. அண்ணாமலையின் பிரச்சாரத்தை கடுமையாக விமர்சித்தார்.
- 2026

Recent articles