அரசியல்

ஆர்எஸ்எஸ்.,ஸின் எழுச்சிக்கு தலைமை தாங்கியவர்!

ஒரு இனிமையான தற்செயலாக, விஜய தசமி, காந்தி ஜெயந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி மற்றும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாக்கள் இந்த ஆண்டு ஒரே நாளில் வருகின்றன.

15வது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு: தலைவர்கள் வாழ்த்து! 

இதற்காக நடந்த தேர்தலில் 452 வாக்குகளைப் பெற்று வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட  'இண்டி' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 

செங்கோட்டையனுடன் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்: ஓபிஎஸ்

செங்கோட்டையிடம் அலைபேசி மூலமாக பேசினீர்களா என்ற கேள்விக்கு: டெய்லி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என,ஒபிஸ் கூறினார்.

செங்கோட்டையனுக்கு பின்னடைவு அல்ல, அவரை நீக்கியவர்களுக்கே பின்னடைவு!

செங்கோட்டையனுக்கு பின்னடைவல்ல - அவரை நீக்கியவர்களுக்கு தான் பின்னடைவு என்று, உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

தரிசன கட்டணக் கொள்ளை மூலம் கோயில்களில் நவீன தீண்டாமை!

தனது முடிவை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர்க்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளும் திமுக அரசு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தர்மஸ்தலா கோயில் அவதூறில் சிக்கிய காங். எம்.பி., சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரத நாடகம் கண்டிக்கத் தக்கது!

இந்துக் கோவிலின் புகழைக் கெடுக்க நடந்த திட்டமிட்ட சதியில் சந்தேகத்திற்குரிய, திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில்-இன் உண்ணாவிரத நாடகம் கண்டனத்துக்கு உரியது
- 2026

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க செயல்படும் ‘சட்ட விரோத’ காவல்துறை!

இதுபோல் செயல்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எந்த நிலைக்கு ஆளானார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

பிரிவினைவாதிக்கு சாமரம்; தேசியவாதி மீது வழக்கு! நாட்டை அழிக்கத் தூண்டும் திமுக., அரசின் அணுகுமுறை!

இந்தியா மீது படையெடுப்பு என்று முஸ்லீம் பேசினால் வழக்கில்லை, அதை கண்டித்த தேசியவாதி மீது வழக்கு -

அமெரிக்கா: கதலி குடியரசா?

U S going bananas என்று எழுதி ஒரு ஸ்மைலியையும் சேர்த்து பதில் அனுப்பினேன். கதலி/ வாழை குடியரசு - பலகீனமான பொருளாதாரம்' அரசும் கொண்ட நாடாக அமெரிக்கா மாறி வருகிறது என்று அதற்கு பொருள்.

வம்பன் கழகம் ஆக்கிய வய்யிறமுத்து!

சென்னையில் கம்பன் கழகத்தின் பொன்விழா சமீபத்தில் நடந்தது. அப்போது கவிஞர் வைரமுத்துவுக்குக் 'கவிச்சக்கரவர்த்தி கம்பர்’ விருது வழங்கப் பட்டது. விருது வாங்கிய விழா மேடையிலிருந்து ஒரு பைத்தியக்காரப் பேச்சைப் பேசினார் வைரமுத்து.

இன்றைய இந்தியாவுக்கு ஔரங்கசீப்பின் சமாதி கூட தேவையில்லை!

-- எம். ஜெ. அக்பர்ஔரங்கசீப் பாகிஸ்தானின் கருத்தியல் தந்தை. அதை பாதுகாக்கும் புரவலர். முஸ்லிம்கள் மீதான அன்பினால் பிறந்தது அல்ல பாகிஸ்தான். இந்துக்கள் மீதான வெறுப்பில் உருவானது. பிரிட்டிஷாரின் கூட்டாளியான நவநாகரீக உடை...

பேச்சுரிமை தான் உண்டு; பொய் பேசி பிதற்றுவதற்கு உரிமையில்லை!

உண்மையில் முக்கியத்துவம் பெறுவது மக்கள் உரிமை மட்டுமே.
- 2026

Recent articles