வாய் திறக்கவே வக்கில்லாத சீமான், அடுத்தவர் காலூன்றுவதைப் பற்றி அலட்டுகிறார்…!

seeman e1538589747761 - 2026

வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனக் கூறினார்.

உண்மையில், தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 3 எம்பி.,க்களையும் பின்னர் 4 எம்பி.,க்களையும் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ.,வையும் கூட்டணியில் இருந்து கொண்டு ஓர் உறுப்பினரையும் பெற்ற கட்சி பாஜக.,! இன்றும் ஒரு எம்.பி.,யைக் கொண்டுள்ள பாஜக., மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு, மத்திய இணை அமைச்சராக ஒரு அமைச்சரவை உறுப்பினரையும் பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி என்று சொல்லிக் கொண்டு, இலங்கைத் தமிழரின் இறப்பையும் சோகத்தையும் வியாபாரம் செய்து கொண்டு, பிண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ சீமான், இலங்கையில் தமிழ் கலாசாரம், குறிப்பாக சைவ மரபை அழித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை!

வேலு நாச்சியார் இந்த மண்ணை விட்டு விரட்டி விடப் போராடியது, பீரங்கிகளுடனும் துப்பாக்கித் தோட்டக்களுடனும் தமிழக மண்ணில் கால் வைத்த கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இயங்கிய கிறிஸ்துவ பாதிரிகளையும், கிறிஸ்துவம் மூலமாக மதத்தை சந்தைப் படுத்த வந்த வியாபாரிகளான ஆங்கிலேயரையும்தான்!

மருது சகோதரர்கள் துணையுடன் வேலு நாச்சியார் ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கைச் சீமையை மீட்ட பின்னர் கோட்டையில் இருந்த கிறிஸ்துவக் கொடியை இறக்கி விட்டு, தனது அனுமன் கொடியை கோட்டையில் ஏற்றினார்.

ஆனால், மதம் பரப்ப வந்த கிறிஸ்துவ பாதிரிகளிடம் விலை போன கிறிஸ்துவரான சைமன் என்ற சீமான், வேலு நாச்சியாரைப் பற்றிப் பேசவோ, தமிழன் என்று சொல்லி தமிழ் மண்ணில் நடமாடவோ சிறிதும் அருகதை இல்லாதவர்! தாம் ஒரு கிறிஸ்துவராக, கிறிஸ்துவ வேடத்தில், கிறிஸ்துவம் பரப்பிக் கொண்டு இங்கே திரியலாமே ஒழிய, இந்து மதக் கடவுள்களையும், இந்து மன்னர்களையும், இந்து மக்களின் வழிபாடுகளையும் முன் வைத்துக் கொண்டு அரசியல் பேசுவாரேயானால் அவர் இயல்பு நிலையில் உள்ள மனிதர் அல்ல என்பதையும், மூளை முழு வளர்ச்சி அடையாத மன நலம் குன்றிய நபர் என்பதையும் அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார் என்றுதான் நாம் எண்ண முடியும்!

3 COMMENTS

  1. சைமன் கோயபல்சை விட மோசமான நபர். காலம் பூராவும் கத்திக்கொண்டே அலைய வேண்டியது தான். யாரும் லட்சியம் செய்யப் போவது இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories