December 6, 2025, 7:16 AM
23.8 C
Chennai

வாய் திறக்கவே வக்கில்லாத சீமான், அடுத்தவர் காலூன்றுவதைப் பற்றி அலட்டுகிறார்…!

seeman e1538589747761 - 2025

வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனக் கூறினார்.

உண்மையில், தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே 3 எம்பி.,க்களையும் பின்னர் 4 எம்பி.,க்களையும் தனித்து நின்று ஒரு எம்.எல்.ஏ.,வையும் கூட்டணியில் இருந்து கொண்டு ஓர் உறுப்பினரையும் பெற்ற கட்சி பாஜக.,! இன்றும் ஒரு எம்.பி.,யைக் கொண்டுள்ள பாஜக., மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டு, மத்திய இணை அமைச்சராக ஒரு அமைச்சரவை உறுப்பினரையும் பெற்றுள்ளது. ஆனால், நாம் தமிழர் கட்சி என்று சொல்லிக் கொண்டு, இலங்கைத் தமிழரின் இறப்பையும் சோகத்தையும் வியாபாரம் செய்து கொண்டு, பிண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ சீமான், இலங்கையில் தமிழ் கலாசாரம், குறிப்பாக சைவ மரபை அழித்துக் கொண்டிருக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை!

வேலு நாச்சியார் இந்த மண்ணை விட்டு விரட்டி விடப் போராடியது, பீரங்கிகளுடனும் துப்பாக்கித் தோட்டக்களுடனும் தமிழக மண்ணில் கால் வைத்த கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இயங்கிய கிறிஸ்துவ பாதிரிகளையும், கிறிஸ்துவம் மூலமாக மதத்தை சந்தைப் படுத்த வந்த வியாபாரிகளான ஆங்கிலேயரையும்தான்!

மருது சகோதரர்கள் துணையுடன் வேலு நாச்சியார் ஆங்கிலேயரிடம் இருந்து சிவகங்கைச் சீமையை மீட்ட பின்னர் கோட்டையில் இருந்த கிறிஸ்துவக் கொடியை இறக்கி விட்டு, தனது அனுமன் கொடியை கோட்டையில் ஏற்றினார்.

ஆனால், மதம் பரப்ப வந்த கிறிஸ்துவ பாதிரிகளிடம் விலை போன கிறிஸ்துவரான சைமன் என்ற சீமான், வேலு நாச்சியாரைப் பற்றிப் பேசவோ, தமிழன் என்று சொல்லி தமிழ் மண்ணில் நடமாடவோ சிறிதும் அருகதை இல்லாதவர்! தாம் ஒரு கிறிஸ்துவராக, கிறிஸ்துவ வேடத்தில், கிறிஸ்துவம் பரப்பிக் கொண்டு இங்கே திரியலாமே ஒழிய, இந்து மதக் கடவுள்களையும், இந்து மன்னர்களையும், இந்து மக்களின் வழிபாடுகளையும் முன் வைத்துக் கொண்டு அரசியல் பேசுவாரேயானால் அவர் இயல்பு நிலையில் உள்ள மனிதர் அல்ல என்பதையும், மூளை முழு வளர்ச்சி அடையாத மன நலம் குன்றிய நபர் என்பதையும் அவர் வெளிப்படுத்திக் கொள்கிறார் என்றுதான் நாம் எண்ண முடியும்!

3 COMMENTS

  1. சைமன் கோயபல்சை விட மோசமான நபர். காலம் பூராவும் கத்திக்கொண்டே அலைய வேண்டியது தான். யாரும் லட்சியம் செய்யப் போவது இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories