தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!
கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!
― Advertisement ―
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
More News
வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.
Explore more from this Section...
‘வெளுத்து’க் கட்டிய அண்ணாமல! ‘கிழிந்து’ தொங்கிய ஊடக டவுசர்..!
பத்திரிகை சந்திப்பில் கேட்கப்படும் கேள்விகள் உப்பு சப்பில்லாமல் உள்ளன. வேறு எங்கும் இல்லாத வகையில் அண்ணாமலை என்ன சாப்பிட்டான், அண்ணாமைலை
ஆதார் அட்டையை சரிபார்த்து இந்து என உறுதி செய்து நால்வரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்..
காஷ்மீர் நால்வர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் அட்டையை சரிபார்த்து இவர்கள் இந்துக்கள் என உறுதி செய்து சுட்டு கொன்ற தீவிரவாதிகளால் குழந்தை உட்பட 4 பேர் பலியான பரிதாப...
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகள்
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்த வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய...
மைசூர் அருகே காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் பலி..
தட்சிண கன்னடாவில் காட்டு யானைகள் தாக்கி வனஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா நாகரஒளே தேசிய பூங்காவுக்கு உட்பட்ட...
முடிவுக்கு வந்த பணமதிப்பிழப்பு வழக்கு- ரத்து செய்ய முடியாது என நான்கு நீதிபதிகளும் ஒரு நீதிபதியின் மாறுபட்ட கருத்தும்..
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என்ற கவாய் தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக நீதிபதி நாகரத்னா அறிவித்துள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு...
சிவகங்கையில் போலீஸாரைக் கண்டித்து பத்திரிகையாளர் ஆர்ப்பாட்டம்!
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன் பின் சமாதானமடைந்த
துணைவேந்தர் பதவியில் இருந்து பணி நிறைவு பெற்றார் சுதா சேஷய்யன்..!
பல்கலைக்கழக வளாகத்தில் பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக நிா்வாகிகள், மருத்துவத் துறையினா் பலா் அவருக்கு வாழ்த்து
நரேந்திர மோதி அன்றும் இன்றும்!
பிரதமர் மோடியின் இந்த செயல் பலருக்கு வியப்பை அளித்தாலும் ஒரு முன்மாதிரி யாக அமைந்துள்ளது.
தாயார் இறுதி சடங்கில் வலியை காட்டாமல் தாயார் கூறியபடியே வாழ்ந்து காட்டிய பிரதமர்..
பிரதமர் மோடி நினைத்து இருந்தால் தனது தாயிற்கு அரசு மரியாதையுடன் தகனத்தை நடத்தி இருக்கலாம் ஆனால் சாதாரண சாமானிய மனிதராகவே நடந்து கொண்டார். தாயார் ஹீராபெனின் இறுதி சடங்கு 6 மணி...
வைகுண்ட ஏகாதசியில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் ..
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை,...
அல்சலக்கா… ஐலசா… ஜோரா தள்ளு… ஐலசா… தம்மு கட்டி… ஐலசா!
மாநகராட்சியின் வாகனங்களை பழுது நீக்கி நல்ல நிலையில் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக
ஐயப்பனின் அறுபடை வீடுகளில் நாளை 41ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜை..
தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போல் கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனுக்கும் அறுபடை வீடு உள்ளது.அறுபடை வீடுஐயப்ப ஸ்தலங்களில் இந்த ஆண்டு நாளை செவ்வாய்க்கிழமை மண்டலாபிஷேக பூஜை வழிபாடுகள் நடைபெறும்.ஐயப்பனின்...