Reporters Diary

கொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு

கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...

வடபழஞ்சியில் ஆயிரம் படுக்கைகள்

மதுரைதிருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான...

வடபழஞ்சியில் ஆயிரம் படுக்கைகள்

மதுரைதிருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான...

வடபழஞ்சியில் ஆயிரம் படுக்கைகள்

மதுரைதிருப்பரங்குன்றம் அருகே வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கொரானா மையத்தை வருவாய்க பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்.கொரான...

வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரையில் கோவிட் மரணங்கள்:மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசுசு.வெங்கடேசன் எம்.பி கேள்விமதுரைமதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரைநிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ஆனால், மதுரை...

மூதாட்டியிடம் நகை கொள்ளை

மதுரையில் அதிகாலையில் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 15 பவுன் நகை கொள்ளை மர்ம போலீசார் தேடி வருகின்றனர்*மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா ஹார்விபட்டியை சேர்ந்த வெங்கடேசன் அவரது மனைவி முத்துமாரி (45)...
- 2026

குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் கே. ரா ஜூ குணமடைந்து வீடு திரும்பினார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார்.Source: Daily Tamil...

அம்மா கிச்சன் ஆய்வு

மதுரையில் உணவுக் கூடங்களில் ஆய்வு:மதுரை, ஜூலை, 17.மதுரை மாவட்டம்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும்அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு உணவு தயார் செய்யப்படுவதைவருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும்...

அலங்காநல்லூரில் கடையடைப்பு போராட்டம்

டாஸ்மாக் கடைகளை அடைக்கக் கோரி கடையடைப்புஅலங்காநல்லூர். ஜூலை, 17.மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் செயல்படும் அரசு மதுபானக்கடைகளை மூட வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்...

ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை மேலமடை அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் வராஹியம்மன், துர்க்கை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்.Source: Daily Tamil News

அகழாய்வில் மேலும் 2 குழந்தைகள் எலும்பு கூ டுகள்:

மதுரை அருகே 2 குழந்தைகள் எலும்புக் கூடுமதுரைமதுரை அருகே கொந்தகையில் அகழாய்வில் இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கொந்தகையில், தற்போது ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டு, முதுமகள்...

வாசலில் வழிபடும் பெண்கள்

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயம் அரசு உத்தரவுப்படி பூஜைகள் முடித்து பூட்டப்படுவதால், கோயில் வாசலிலேயே, அம்மனுக்கு சூடம் ஏற்றி வழிபடும் பெண்கள்.Source: Daily Tamil News
- 2026

Recent articles