December 6, 2025, 7:07 AM
23.8 C
Chennai

இடி தாக்கி 150 செம்மறி ஆடுகள் பலியாயின.

இடி விழுந்ததில் 150 செம்மறி ஆடுகள் பலியாயின.

ஊமைப் பிராணிகள் கூட்டமாக உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குண்டூர் மாவட்டம் பாபட்ல மண்டலம் மத்திப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யா, சிவா, முசலய்யா, பாஜி, சீனிவாசராவ் ஆகியவர்களுக்குச் சொந்தமான செம்மறி ஆடுகளை ஆடு மேய்ப்பவர்கள் அக்டோபர் 9ஆம் தேதி மாலை ரயில்வே ட்ராக் அருகில் இருந்த புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று இரவு இடி மின்னலோடு பெரிய மழை பெய்ய தொடங்கியது. ஒரு பேரிடியில் ஒரே இடத்தில் கூடி இருந்த 150 ஆடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன.

இதன் மூலம் சுமார் 7 லட்ச ரூபாய் நஷ்டமடைந்த ஆட்டு மந்தைகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

இரவு முழுவதும் புல்வெளியில் அவைகளை மேய விடுவது வழக்கம். அதே போல் செவ்வாய் இரவு அவற்றை மேயவிட்டு புதன் காலை சென்று பார்க்கையில் மந்தையிலிருந்த ஆடுகள் அனைத்தும் இறந்து கிடந்தன. ஆடுகள் இன்சூர் செய்யப்படாததால் அதற்கான இழப்பை ஈடுகட்ட இயலாமல் சொந்தக்காரர்கள் கலங்கி நிற்கின்றனர்.

இதற்கு முன் கிருஷ்ணா மாவட்டத்தில் அக்டோபர் 3ம் தேதி 55 வயதான விவசாயத் தொழிலாளி நாகேஸ்வரராவ் இடி தாக்கி பலியானார். நாகேஸ்வரராவ் வேலை முடிந்து வீடு திரும்பும்போது பெருமழையோடு கூடிய இடி தாக்கியதால் அங்கேயே விழுந்து இறந்து போனார்.

மேலும் இடி மின்னலோடு கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories