இடி தாக்கி 150 செம்மறி ஆடுகள் பலியாயின.

இடி விழுந்ததில் 150 செம்மறி ஆடுகள் பலியாயின.

ஊமைப் பிராணிகள் கூட்டமாக உயிரிழந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குண்டூர் மாவட்டம் பாபட்ல மண்டலம் மத்திப்பாலம் கிராமத்தைச் சேர்ந்த வீரய்யா, சிவா, முசலய்யா, பாஜி, சீனிவாசராவ் ஆகியவர்களுக்குச் சொந்தமான செம்மறி ஆடுகளை ஆடு மேய்ப்பவர்கள் அக்டோபர் 9ஆம் தேதி மாலை ரயில்வே ட்ராக் அருகில் இருந்த புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று இரவு இடி மின்னலோடு பெரிய மழை பெய்ய தொடங்கியது. ஒரு பேரிடியில் ஒரே இடத்தில் கூடி இருந்த 150 ஆடுகளும் துடிதுடித்து உயிரிழந்தன.

இதன் மூலம் சுமார் 7 லட்ச ரூபாய் நஷ்டமடைந்த ஆட்டு மந்தைகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

இரவு முழுவதும் புல்வெளியில் அவைகளை மேய விடுவது வழக்கம். அதே போல் செவ்வாய் இரவு அவற்றை மேயவிட்டு புதன் காலை சென்று பார்க்கையில் மந்தையிலிருந்த ஆடுகள் அனைத்தும் இறந்து கிடந்தன. ஆடுகள் இன்சூர் செய்யப்படாததால் அதற்கான இழப்பை ஈடுகட்ட இயலாமல் சொந்தக்காரர்கள் கலங்கி நிற்கின்றனர்.

இதற்கு முன் கிருஷ்ணா மாவட்டத்தில் அக்டோபர் 3ம் தேதி 55 வயதான விவசாயத் தொழிலாளி நாகேஸ்வரராவ் இடி தாக்கி பலியானார். நாகேஸ்வரராவ் வேலை முடிந்து வீடு திரும்பும்போது பெருமழையோடு கூடிய இடி தாக்கியதால் அங்கேயே விழுந்து இறந்து போனார்.

மேலும் இடி மின்னலோடு கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories