February 22, 2026, 8:19 AM
26.1 C
Chennai

மஞ்சள் நீராட்டு விழாவில் மதுவிருந்து; தாய்மாமன் தாக்கியதில் தந்தையை இழந்த மகள்.!

vao attack - 2026

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கம்மசமுத்திரம் மோட்டுபாளையம் பகுதியை சார்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45). இவர் கார் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கு ரோஸி (வயது 35).என்ற மனைவி இந்த தம்பதியினர் மகளிற்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவினை சிறப்பிக்க உறவினர்கள் வந்திருந்த நிலையில்., ரோசியின் அண்ணன் ஜோசப் (வயது 54) என்பவர் தனது குடும்பத்தாருடன் தாய்மாமன் சீர்வரிசை செய்ய வந்துள்ளனர்.

தாய்மாமன் சீர்வரிசைக்கு பின்னர் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கும் போது உறவினர்கள் அனைவரும் மோகன்ராஜ் ஏற்பாடு செய்திருந்த மதுவிருந்தில் கலந்து கொண்டு மது அருந்தி உள்ளனா்.

பின்னர் மாலை நேரத்தில் தலைக்கு ஏறிய போதையில் ஒருவரை ஒருவர் கேலி பேசியும் செல்லச்சண்டைகள் போட்டுக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த சமயத்தில்., அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த மோகன்ராஜ் ஜோசப் மற்றும் அவரது குடும்பத்தாரை கடுமையாகவும் மிகமிக ஆபாசமாகவும் திட்டியுள்ளார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த ஜோசப் தட்டிக்கேட்ட நிலையில்., இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.

இதில் கடும் ஆத்திரமடைந்த ஜோசப் விறகு கட்டையால் மோகன்ராஜை பலமாக அடித்துள்ளார்.

dead bady 10 - 2026

இதனால் மோகன்ராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில்., நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பதறிப்போன உறவினர்கள் மோகன்ராஜை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியிலேயே மோகன்ராஜ் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து மோகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்., மோகனின் மனைவியான ரோஸியும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories