பொதுமக்களிடம் நுாதன முறையில் ரூ.7லட்சம் வரை பண மோசடி செய்த பெண் கைது.!

Athar 4 - 2026

“ஆதார் அட்டைக்கு உடனடி கடன் ” ஊரை ஏமாற்றி வந்த மோசடிப்பெண் !!
.
சென்னையில் பொதுமக்களிடம் உடனடி கடன் தருவதாக ஆசைகாட்டி 7 லட்சத்திற்கு மோசடி செய்த மீனா என்பவர் போலீசார் கைது செய்தனா்.

சென்னை சாலிகிராமத்தில் சேர்ந்த பரத்குமார் என்பவரின் மனைவி மீனா.

இவர் சங்கர் என்பவரை வேலைக்கு அமர்த்தி உடனடியாக கடன் தேவையா ? தொடர்புகொள்ளுங்கள்.. என துண்டு பிரசுரங்களை கொடுத்து பொதுமக்களிடம் விளம்பரம் செய்துள்ளார்.

இதை பார்த்து கடன் கேட்டுவந்தவர்களிடம் ஆதார் அட்டை, பான்கார்டு ஆகியவற்றின் நகல்களை வாங்கிக்கொண்டு போலியான வங்கிக்கடன் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்துள்ளார்.

FARAD 1 - 2026

பல வெற்று விண்ணப்பங்களிலும் கையெழுத்து வாங்கிக்கொண்டு, அதன் பின் கடனுக்கு கமிஷன் என கூறி பல லட்சம் ரூபாய்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார் மீனா.

மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆதார்கார்டு, பான்கார்டு நகல்களை கொண்டு பூர்விகா மொபைல்ஸ், சங்கீதா மொபைல்ஸ், இன்னும் சில வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளில் சுமார் 7 லட்சம் வரை மதிப்பிலான பொருட்களை வாங்கி குவித்துள்ளார்.

பொருட்களின் கடன் தொகையை செலுத்தாததால், கடன் தொகையை செலுத்த வேண்டி நோட்டிஸ் ஒன்று கடன் கேட்டு மீனாவிற்கு விண்ணப்பம் அளித்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளது.

complaint 2 - 2026

இது தொடர்பாக மீனாவிடம் அந்த நபர் கூறிய போது, அதற்கு மீனா உடனடியாக வீட்டை காலி செய்து விட்டு வேறு எங்கையாவது போய்விடுங்கள் உங்களை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என கூறி சமாளித்துள்ளார் .

3 குடும்பங்கள் தங்கள் வீடுகளை காலை செய்து நாடோடிகளை போல திரியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டதால், தங்களை இந்தநிலைக்கு தள்ளிய மீனாவை குறித்து துணைக்காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.

அவரது உத்தரவின் பேரில் காவல் துறையினர் மோசடி பெண்மணி மீனாவையும், அவருக்கு உதவியாக இருந்த சங்கர் என்பவரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்ட மீனா ,சில தினங்களுக்கு முன் போலீஸ் உதவியுடன் தனது வீடுபுகுந்து தன்னை தாக்கினார்கள் என கூறி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தார்

ARASED - 2026

.அங்கு வைத்து தன்னை தாக்கியது கந்து வட்டி காரர்கள் என போலீசிடம் பொய் புகார் அளித்துள்ளார்.

இந்த பெண் மீனா ஏராளமானவர்களிடம் விதவிதமாக ஏமாற்றி பணத்தை கறந்துள்ளார்,

மேலும் பல வீட்டுஉபயோக பொருட்களையும் கடன் பெற்று மோசடி செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்த காவலர்கள் மருத்துவ மனையில் இருந்த மீனாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்

பொதுமக்கள் இது போன்ற நபர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் தங்களது தனிப்பட்ட ஆவணங்களை கொடுக்கும் யோசித்து செயல்பட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories