சர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்! வெளிநாடுகளில் தஞ்சம்!

nun lucy bishop mulakkal - 2026

கொச்சி: சர்ச்சுகளில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து, தற்போது வெளிவயாகியுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஓர் உண்மையைப் பேசுகிறது. சுமார் நூறு கன்னியாஸ்திரிகள் கேரளாவில் உள்ள சர்ச்சுகளை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர் என்பதே அது.

கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் முன்னாள் பாதிரிகள் கன்னியாஸ்திரிகளின் சங்கம் நடத்திய ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சுகளை விட்டு வெளியேறும் பாதிரியார்களின் எண்ணிக்கையும் அந்த அளவுக்கு சற்றும் குறைவாக இல்லை. சங்கத் தலைவர் ரெஜி என்ஜெல்லானி கூறுகையில், சுமார் நூறு பாதிரியார்கள் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். சிஸ்டர் லூசி கலாப்புரா தனது சுயசரிதையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பேசியுள்ளார். பாலியல் பலாத்கார சம்பவங்களின் பின்னணி குறித்தும் அவர் பேசியுள்ளார்

nun lucy - 2026

“சர்ச்சுகளை விட்டு வெளியேறியவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் ஓபன் சர்ச் மூவ்மெண்ட் – என, திறந்தநிலை சர்ச் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சங்கம் 2015 இல் உருவாக்கப்பட்டது. பின்னர் முன்னாள் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சம்பந்தப்பட்ட பல வழக்குகளை நாங்கள் கண்டோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை தாக்குதல்கள் உள்ளிட்ட பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்.

அவர்கள் புனித தடுப்பு அரண்களையும் , சம்பவங்களில் இருந்து தப்பித்து ஓடி ஒளிந்து கொண்டசர்ச்சுகளையும் கண்டித்தனர், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். சர்ச்சுகளில் பல மர்மமான மரணங்கள் நடந்தாலும், அவை வெளிச்சத்திற்கு வரவில்லை.

பெரும்பாலான பிரச்னைகள் சர்ச்சுகளின் செல்வ வளத்தின் பின்னணியிலிருந்து எழுகின்றன. அதனால்தான் சர்ச் சட்டத்தை அமல்படுத்த இந்த சங்கம் முயன்றுள்ளது.

சர்ச் பழக்கவழக்கங்கள் தொடர்பான எந்த அசௌகரியத்தையும் விசுவாசிகள் எதிர்கொள்ளக்கூடாது. சர்ச்சுகளை வந்தடையும் செல்வம், நிதி குறித்து சரியாக கணக்கிட வேண்டும்.

Santhome Basilica Chennai - 2026
ID:7318843

சிஸ்டர் லூசி கலாப்புராவின் சுயசரிதை வெளியானதைத் தொடர்ந்து, அவர் சமூக ஊடகங்கள் மூலம் கேரக்டர் அசாஷினேஷன் என்ற வகையில், தன் அடையாள பாத்திர படுகொலைகளைச் சந்தித்துவிட்டார்.

அவர் கூறிய உண்மைகள் முன்னாள் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சங்கத்திற்கு எழுதிய கடிதங்களில் கூறப்பட்டதைப் போன்றவையே. பெரும்பாலான விவகாரங்களில் வெறும் எழுத்துக்கள் மட்டுமே ஏட்டளவில் இருக்கின்றன, சர்ச்சுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories