டிச.22: தேசிய கணித தினம்; ராமானுஜம் என்ற மாமேதை!

IMG 20191222 WA0022 - 2026

டிசம்பர் 22 இன்று விமரிசையாக கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் ஜெயந்தி விழா.

டிசம்பர் 22 தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜமனின் 125 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போது 2012 இல் மெட்ராஸ் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை அரங்கத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டிசம்பர் 22 ஐ தேசிய கணித தினமாக அறிவித்தார் .

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 அன்று நாடெங்கிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது . இன்றைய தினம் மாணவர்கள் தங்கள் கணித திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்கள்.

இந்திய கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் ஃபெலோ ஆஃப் தி ட்ரின்டி கௌரவம் பெற்ற முதல் இந்தியர்.

IMG 20191222 WA0021 - 2026

ஃபெலோ ஆஃப் தி ராயல் சொசைட்டி கௌரவம் பெற்ற இரண்டாவது இந்தியர் .

இருபதாம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற கணித மேதைகளில் ஒருவராக அடையாளம் காணப் பெற்ற இந்தியர் ஸ்ரீனிவாச ராமானுஜன்.

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

இவர் ஈரோடு நகரில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் கோமலம்மாள், ஸ்ரீனிவாச ஐயங்கார் தம்பதிகளின் மகனாக 1887 டிசம்பர் 22 ல் பிறந்தார்.

சிறுவயது முதலே கணிதத்தில் அசாதாரணமான திறமையைக் காட்டினார்.

ஓஎஸ் கார் என்ற கணித மேதை படைத்த சினாப்சிஸ் ஆஃப் ப்யூர் மேதமெடிக்ஸ் என்ற புத்தகம் ராமானுஜனிடம் இருந்த மேதமையை வெளிக் கொண்டு வந்தது . அதிலிருந்த அல்ஜிப்ரா, அனாலிடிகல் ஜாமென்ட்ரி போன்றவற்றுக்கு தொடர்பான 6165 தேற்றங்களை நிரூபிப்பதற்கு பெரிய பெரிய பேராசிரியர்களே திக்குமுக்காடிய போது ராமானுஜன் எந்த நூலின் உதவியும் இன்றி எளிதாக அவற்றை நிரூபித்தார்

IMG 20191222 WA0023 - 2026

கணிதமேதை சீனிவாச ராமானுஜனைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசாங்கம் 1962இல் ராமானுஜனின் 75 ஆம் பிறந்த நாளன்று நினைவு தபால் தலை வெளியிட்டது.

1917இல் ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில் ராமானுஜன் கணிதப் பூங்கா என்ற அருங்காட்சியகத்தை நிறுவியது.

இவர் 1920 ஏப்ரல் 26 இல் இயற்கை எய்தினார்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories