1971 சேலம் நிகழ்வு மட்டும் மீண்டும் பிரிண்ட் ஆகுதாம்! துக்ளக் ஆசிரியர் சொல்கிறார்!

evr 2 - 2026

1971ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கரால் நடத்தப் பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப் பட்ட ஹிந்துக் கடவுளர் அவமானப் படுத்தப் பட்ட மாநாட்டின் படங்களை வெளியிட்ட துக்ளக் பத்திரிகை, அன்றைய கருணாநிதி அரசால் தடை செய்யப் பட்டது. மேலும் அந்தப் பத்திரிகை எந்தக் கடையிலும் ஸ்டால்களிலும் விற்பனைக்கு இல்லாத வகையில் பார்த்துப் பார்த்து பறிமுதல் செய்தது கருணாநிதி அரசு.

இதற்கு அது சொன்ன காரணம், இந்தப் படங்கள் மூலம் இந்து உணர்வாளர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டு விடும் என்பதுதான்! இந்துமத உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வகையிலும் கேவலப் படுத்தும் வகையிலும் ஈவேரா மாநாடு நடத்தலாம், கடவுளர் படங்களை செருப்பால் அடிக்கலாம், மர விக்ரகங்களை எரிக்கலாம், அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடாது! ஆனால் அதனை செய்தியாகப் போட்டால் மட்டும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சோ.

evr 1 - 2026

இந்நிலையில் அன்றைய காலத்தில் தடை செய்யப் பட்ட அந்த துக்ளக் இதழை மறு பிரசுரம் செய்து தற்போது விநியோகிக்க வேண்டும் என்று துக்ளக் இதழ் வாசகர்கள் கேட்டுக் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்துள்ள தற்போதைய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, 1971 இதழை மறு பிரசுரம் செய்யும்படி பலர் கேட்கின்றனர். ஆனால், அந்த ஒட்டுமொத்த இதழும் இப்போது மறு அச்சடிப்பு செய்ய வேண்டியதில்லை. சேலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட சம்பவம் குறித்த பகுதிகளை மட்டும் அடுத்து வரும் துக்ளக் இதழில் மறுபிரசுரம் செய்ய யோசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories