1971 சேலம் நிகழ்வு மட்டும் மீண்டும் பிரிண்ட் ஆகுதாம்! துக்ளக் ஆசிரியர் சொல்கிறார்!

evr 2 - 2026

1971ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ராமசாமி நாயக்கரால் நடத்தப் பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப் பட்ட ஹிந்துக் கடவுளர் அவமானப் படுத்தப் பட்ட மாநாட்டின் படங்களை வெளியிட்ட துக்ளக் பத்திரிகை, அன்றைய கருணாநிதி அரசால் தடை செய்யப் பட்டது. மேலும் அந்தப் பத்திரிகை எந்தக் கடையிலும் ஸ்டால்களிலும் விற்பனைக்கு இல்லாத வகையில் பார்த்துப் பார்த்து பறிமுதல் செய்தது கருணாநிதி அரசு.

இதற்கு அது சொன்ன காரணம், இந்தப் படங்கள் மூலம் இந்து உணர்வாளர்கள் மத்தியில் கோபம் ஏற்பட்டு விடும் என்பதுதான்! இந்துமத உணர்வுகளை கொச்சைப் படுத்தும் வகையிலும் கேவலப் படுத்தும் வகையிலும் ஈவேரா மாநாடு நடத்தலாம், கடவுளர் படங்களை செருப்பால் அடிக்கலாம், மர விக்ரகங்களை எரிக்கலாம், அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடாது! ஆனால் அதனை செய்தியாகப் போட்டால் மட்டும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடுமாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் சோ.

evr 1 - 2026

இந்நிலையில் அன்றைய காலத்தில் தடை செய்யப் பட்ட அந்த துக்ளக் இதழை மறு பிரசுரம் செய்து தற்போது விநியோகிக்க வேண்டும் என்று துக்ளக் இதழ் வாசகர்கள் கேட்டுக் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்துள்ள தற்போதைய துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, 1971 இதழை மறு பிரசுரம் செய்யும்படி பலர் கேட்கின்றனர். ஆனால், அந்த ஒட்டுமொத்த இதழும் இப்போது மறு அச்சடிப்பு செய்ய வேண்டியதில்லை. சேலத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட சம்பவம் குறித்த பகுதிகளை மட்டும் அடுத்து வரும் துக்ளக் இதழில் மறுபிரசுரம் செய்ய யோசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories