December 6, 2025, 6:32 AM
23.8 C
Chennai

திருமலை திருப்பதியில் மீண்டும் தரிசனம்..?! கேட்கும் அளவுக்கு லட்டு!

tirupathi laddu

திருமலை பக்தர்களுக்கு இனிப்புச் செய்தி.
ஶ்ரீவாரி மகா பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கப் போகிறது.

அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஒரு நல் வார்த்தை கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து பக்தர்களுக்கு ஸ்ரீவாரி பிரசாதம்.

புகழ்பெற்ற புண்ணிய ஷேத்திரம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இனிப்பு செய்தி அளித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் நடந்துவரும் லாக்டௌன் பின்னணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூட பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் விரைவிலேயே தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டது.

அதோடு புதிதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு நல்வார்த்தையும் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களுக்கு மகா பிரசாதம் கொடுக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளது.

பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது பற்றி டிடிடி ஒருவழியாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் மட்டுமே உள் செல்ல முடியும் என்று திட்டம் வகுத்துள்ளது.

முதல் மூன்று நாட்கள் திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளுக்கு தரிசன பாக்கியம் கொடுக்கப் போகிறார்கள். அதன்பின் திருமலை திருப்பதியில் உள்ள உள்ளூர் வாசிகளை அனுமதிக்கப் போவதாக திதிதே அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த வரிசையில் ஸ்ரீவாரி நைவேத்தியமாக படைக்கப்படும் லட்டுவோடு கூட ஸ்ரீவாரி வடை பிரசாதத்தையும் கூட விற்பனைக்கு வைக்கப் போகிறார்கள். இதன்படி திருமலையில் உள்ள டிடிடி பிரதான பரிபாலனம் பவனத்தில் ஸ்ரீவாரி கல்யாண உற்சவ லட்டுகளை விற்பனைக்கு வைப்பார்கள். அது மட்டுமல்ல. இனிமேல் எப்படிப்பட்ட ஷரத்துகளுமில்லாமல் பக்தர்கள் கேட்ட அளவுக்கு லட்டுகளும் வடைகளும் கிடைக்கும்படி டிடிடி ஏற்பாடு செய்துள்ளது.

50 நாட்களுக்குப் பிறகு லட்டு பிரசாதம் கிடைக்கப் போகிறது என்பதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆயின் லாக்டௌன் மீது அரசாங்க உத்தரவு வரும் வரை திருமலை கோவிலுக்கு பக்தர்களுக்கு நுழைவு இருக்காது என்று அறிவித்துள்ள டிடிடி, சுவாமியின் மகா பிரசாதத்தை மட்டும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது பற்றி பலரும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories