திருமலை திருப்பதியில் மீண்டும் தரிசனம்..?! கேட்கும் அளவுக்கு லட்டு!

tirupathi laddu

திருமலை பக்தர்களுக்கு இனிப்புச் செய்தி.
ஶ்ரீவாரி மகா பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கப் போகிறது.

அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஒரு நல் வார்த்தை கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து பக்தர்களுக்கு ஸ்ரீவாரி பிரசாதம்.

புகழ்பெற்ற புண்ணிய ஷேத்திரம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இனிப்பு செய்தி அளித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் நடந்துவரும் லாக்டௌன் பின்னணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூட பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் விரைவிலேயே தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டது.

அதோடு புதிதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு நல்வார்த்தையும் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களுக்கு மகா பிரசாதம் கொடுக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளது.

பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது பற்றி டிடிடி ஒருவழியாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் மட்டுமே உள் செல்ல முடியும் என்று திட்டம் வகுத்துள்ளது.

முதல் மூன்று நாட்கள் திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளுக்கு தரிசன பாக்கியம் கொடுக்கப் போகிறார்கள். அதன்பின் திருமலை திருப்பதியில் உள்ள உள்ளூர் வாசிகளை அனுமதிக்கப் போவதாக திதிதே அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த வரிசையில் ஸ்ரீவாரி நைவேத்தியமாக படைக்கப்படும் லட்டுவோடு கூட ஸ்ரீவாரி வடை பிரசாதத்தையும் கூட விற்பனைக்கு வைக்கப் போகிறார்கள். இதன்படி திருமலையில் உள்ள டிடிடி பிரதான பரிபாலனம் பவனத்தில் ஸ்ரீவாரி கல்யாண உற்சவ லட்டுகளை விற்பனைக்கு வைப்பார்கள். அது மட்டுமல்ல. இனிமேல் எப்படிப்பட்ட ஷரத்துகளுமில்லாமல் பக்தர்கள் கேட்ட அளவுக்கு லட்டுகளும் வடைகளும் கிடைக்கும்படி டிடிடி ஏற்பாடு செய்துள்ளது.

50 நாட்களுக்குப் பிறகு லட்டு பிரசாதம் கிடைக்கப் போகிறது என்பதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆயின் லாக்டௌன் மீது அரசாங்க உத்தரவு வரும் வரை திருமலை கோவிலுக்கு பக்தர்களுக்கு நுழைவு இருக்காது என்று அறிவித்துள்ள டிடிடி, சுவாமியின் மகா பிரசாதத்தை மட்டும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது பற்றி பலரும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories