மண்டபத்தில் மணப்பெண்! வீட்டில் திருடர்கள்! கொள்ளை போன பணம் நகைகள்!

marriage-Sequence
marriage-Sequence

திருமண மண்டபத்தில் மணப்பெண். வீட்டில் திருடர்கள்.
குண்டூரில் அதிர்ச்சி சம்பவம்!

மகளின் திருமணத்திற்கான பணிகளில் மூழ்கி இருந்த தந்தைக்கு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நேர்ந்தது.

வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்று திரும்பி வருவதற்குள் வீடு கொள்ளை போனது. ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் மறுபுறம் வீட்டில் திருடர்கள் புகுந்து அனைத்தையும் சுருட்டிச் சென்றனர். பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் கால் கிலோ தங்கம் துடைத்துச் சென்று விட்டார்கள். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த தந்தை எல்லாம் கலைத்து போட்ட சாமான்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குண்டூர் மாவட்டம் துர்கியில் உள்ள சாய் தேஜா இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் டைரக்டர் ஆக பணிபுரியும் ‘கூடா சீனிவாசராவ்’ உள்ளூர் பஸ் ஸ்டாண்ட் சென்டரில் வசித்துவருகிறார். தன் மகள் திருமணத்திற்காக பள்ளி வளாகத்திலேயே திருமண மண்டபத்தில் விருந்து ஏற்பாடுகள் செய்தார்.

திருமணத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணம் 288 கிராம் தங்க நகைகள் ரெடியாக செய்து வீட்டில் பீரோவில் வைத்துப் பூட்டினார். இரவு 10 மணிக்கு பெண்ணின் திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு சென்றார். விடியற்காலை 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்த சீனிவாசராவ் பீரோவில் வைத்திருந்த பணமும் நகையும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் திருட்டு நடந்துள்ளதை கவனித்த அவர் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார். மாச்சர்ல சிஐ, துர்கி எஸ்ஐ சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள். ஆதாரங்களை சேகரிப்பதற்காக நிபுணர்களை வரவழைத்தார்கள். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒருபுறம் பெண்ணுக்கு திருமணம் நடக்கும் நேரத்தில் வீட்டில் இவ்வாறு திருடர்கள் புகுந்து கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories