மண்டபத்தில் மணப்பெண்! வீட்டில் திருடர்கள்! கொள்ளை போன பணம் நகைகள்!

marriage-Sequence
marriage-Sequence

திருமண மண்டபத்தில் மணப்பெண். வீட்டில் திருடர்கள்.
குண்டூரில் அதிர்ச்சி சம்பவம்!

மகளின் திருமணத்திற்கான பணிகளில் மூழ்கி இருந்த தந்தைக்கு எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் நேர்ந்தது.

வீட்டிலிருந்து திருமண மண்டபத்திற்குச் சென்று திரும்பி வருவதற்குள் வீடு கொள்ளை போனது. ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில் மறுபுறம் வீட்டில் திருடர்கள் புகுந்து அனைத்தையும் சுருட்டிச் சென்றனர். பத்து லட்சம் ரூபாய் ரொக்கம் கால் கிலோ தங்கம் துடைத்துச் சென்று விட்டார்கள். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த தந்தை எல்லாம் கலைத்து போட்ட சாமான்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குண்டூர் மாவட்டம் துர்கியில் உள்ள சாய் தேஜா இங்கிலீஷ் மீடியம் பள்ளியில் டைரக்டர் ஆக பணிபுரியும் ‘கூடா சீனிவாசராவ்’ உள்ளூர் பஸ் ஸ்டாண்ட் சென்டரில் வசித்துவருகிறார். தன் மகள் திருமணத்திற்காக பள்ளி வளாகத்திலேயே திருமண மண்டபத்தில் விருந்து ஏற்பாடுகள் செய்தார்.

திருமணத்திற்காக 10 லட்சம் ரூபாய் பணம் 288 கிராம் தங்க நகைகள் ரெடியாக செய்து வீட்டில் பீரோவில் வைத்துப் பூட்டினார். இரவு 10 மணிக்கு பெண்ணின் திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு சென்றார். விடியற்காலை 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்த சீனிவாசராவ் பீரோவில் வைத்திருந்த பணமும் நகையும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

வீட்டில் திருட்டு நடந்துள்ளதை கவனித்த அவர் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தார். மாச்சர்ல சிஐ, துர்கி எஸ்ஐ சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள். ஆதாரங்களை சேகரிப்பதற்காக நிபுணர்களை வரவழைத்தார்கள். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒருபுறம் பெண்ணுக்கு திருமணம் நடக்கும் நேரத்தில் வீட்டில் இவ்வாறு திருடர்கள் புகுந்து கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories