நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா..?

Published:

current cut
current cut

கோமதிபுரம் மற்றும் பாண்டி கோயில் பகுதிகளில் உள்ள உயரழுத்த மின்பாதையில், இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது மற்றும் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 5) நடைபெறுவதால், அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

மின்சாரம் தடைப்படும் பகுதிகள்:
பாண்டி கோயில், கண்மாய்ப்பட்டி, கோமதிபுரம், மேலமடை, ஹவுஸிங் போா்டு, முகவை தெரு, மருதுபாண்டியா் தெரு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள். மேலும், சிமான் நகா், பாரதிபுரம், கருப்பாயூரணி, மஸ்தான்பட்டி, ராயல் காா்டன், ஒத்தவீடு, பாண்டின் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

Related articles

Recent articles

spot_img