தமிழ் வளர்த்த தியாகி – சுப்பிரமணிய சிவம்!

Subramanya Siva baratmata horz
Subramanya Siva baratmata horz

1915ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்த ஞானபானு இதழில் பின்வருமாறு ஒரு விளம்பரம் வெளியானது.
ரூ 5!

தனித் தமிழில் / தூய தமிழில் உங்களால் எழுதமுடியுமா?

உங்களால் முடியுமானால், எழுதுங்கள்.

தூய தமிழில் 8 பக்கங்களுக்கு மிகாமல் எழுதுவோருக்கு தமிழ் காதலர் ஒருவர் ரூ 5 பரிசாக வழங்க இருக்கிறார்.

இந்தக் கட்டுரை தமிழின் தொன்மை, மேன்மைப் பற்றியோ திருவள்ளுவ நாயனார் பற்றியோ இருக்க வேண்டும்.

இந்த விளம்பரத்தை வெளியிட்டவர் தனித் தமிழ் இயக்கம் நடத்திய, ஆன்மீக அன்பர், விடுதலைப் போராட்ட வீரர், வீர முரசு திரு சுப்ரமணிய சிவம்.

அருமையான பேச்சாற்றல் கொண்டவர். திரு சிதம்பரம் பிள்ளை அவர்களுடன் திருநெல்வேலி, திருவிதாங்கூர் சமஸ்தானங்களில் விடுதலை வேட்கையை எழுப்பியவர். சுதேசி கப்பலுக்காக அயராது உழைத்தவர். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாட்டுக்களை தன் வெண்கலக் குரலில் பாடி மக்களை தேசம் பக்கம் திருப்பியவர்.

பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில், அவரின் கட்டுரைகளை ஞானபானுவில் வெளியிட்டு மக்களின் சுதந்திர தாகம் அணையாமல் காத்தவர்.

தேச விடுதலைக்காக பேசியதற்காக உழைத்ததற்காக நான்கு முறை கடுமையான சிறை தண்டனை பெற்றவர்.

சிறையில் இருந்த வண்ணம் 1911, சேலம் ஜெயிலில் இருந்தபடியே சச்சிதானந்த சிவம் என்ற நூலை வெளியிட்டவர். சிறை தண்டைனையாக தோல் பதனிடும் வேலை செய்து தொழுநோயால் பாதிக்கப் பட்டவர்.

இதனால் ஆங்கிலேய அரசு அவர் ரயிலில் பயணம் செய்வதற்கு தடை விதித்தது. தமிழ் நாடு, ஆந்திரா பகுதிகளில் நடந்தே சென்று தேசத் தொண்டாற்றியவர். இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடியவர்.

30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் கட்ட இடம் வாங்கி சித்தரஞ்சன் தாஸை வைத்து அடிக்கல் நாட்டியவர்.

41 வது வயதில் இன்னுயிர் துறந்தவர், வீர முரசு சுப்ரமணிய சிவம். இவர் ஒரு பார்ப்பனர்.

  • ஜயந்தி ஐயங்கார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories