கொரோனா தடுப்பு பணி: அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு.. மத்திய அரசு அறிவிப்பு!

money
money

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரதம மந்தியின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் காப்பீடு பெறலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டவர்கள், வீடுதோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்தவர்கள் என அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் இந்த காப்பீடு பலனை பெறலாம் என மகளிர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தாலோ அல்லது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போது விபத்து நேரிட்டாலோ அவர்கள் ரூ.50 லட்சம் காப்பீடு தொகையை பெற முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 13.29 அங்கன்வாடி ஊழியர்களும், 11.79 உதவியாளர்களும் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் யாரெல்லாம் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டனர் என்பதை மாவட்ட நிர்வாகம் கணக்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கன்வாடி ஊழியர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவ தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories