கொரோனா தடுப்பு பணி: அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு.. மத்திய அரசு அறிவிப்பு!

money
money

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரதம மந்தியின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் காப்பீடு பெறலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்கள், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டவர்கள், வீடுதோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்தவர்கள் என அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் இந்த காப்பீடு பலனை பெறலாம் என மகளிர் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தாலோ அல்லது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போது விபத்து நேரிட்டாலோ அவர்கள் ரூ.50 லட்சம் காப்பீடு தொகையை பெற முடிவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 13.29 அங்கன்வாடி ஊழியர்களும், 11.79 உதவியாளர்களும் உள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் யாரெல்லாம் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டனர் என்பதை மாவட்ட நிர்வாகம் கணக்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

முன்னதாக சுகாதாரத்துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கன்வாடி ஊழியர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு அனைத்து விதத்திலும் உதவ தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories