நிலக்கரி தட்டுப்பாடால்… மின்உற்பத்தி பாதிக்கப் படுமா?!

coal india 1

நிலக்கரி தட்டுப்பாடு, இன்று நாடு முழுவதும் மின்வெட்டுக்குச் செல்ல இருக்கிறது என்ற செய்தி ஊடகங்களில் காண்கிறோம்!

தற்போது, மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் இதற்கான காரணங்களை விளக்கி இருக்கிறது! எந்த ஒரு மின் நிலையங்களும் கரி இல்லாமல் நின்று போகாது என்று விளக்கி இருக்கிறார்கள்!

மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி கையிருப்பு சுமார் 72 லட்சம் டன், 4 நாட்களுக்குத் தேவையானது, மற்றும் நிலக்கரி இந்தியா லிமிடெட் (சிஐஎல்) கையிருப்பில் உள்ளது! வெட்டி எடுக்கப்பட்டு மின் நிலையங்களுக்கு அனுப்பும் நிலையில் இருப்பது 400 லட்சம் டன்களுக்கு மேல்! இது மின் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது!

நாடு முழுவதும் பல இடங்களில் மழை பெய்து வருவதால் கரியைக் கொண்டு செல்வது குறைந்த விட்டது. எனவே கையிருப்பு மின் நிலையங்களில் 15 நாட்களில் இருந்து நான்கு நாட்கள் வரை குறைந்து விட்டது என விளக்கி இருக்கிறார்கள்!

நிலக்கரி, மழை நேரத்தில் எடுத்துச் செல்ல எடை கூடும்! இது ஒரு பெரிய பிரச்னை. உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 24% அதிகரித்துள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மின் நிலையங்களில் தினசரி சராசரி நிலக்கரி தேவை ஒரு நாளைக்கு 18.5 லட்சம் டன் , அதே நேரத்தில் தினசரி நிலக்கரி சப்ளை 17.5 லட்சம் டன் ஆகும். நீட்டிக்கப்பட்ட பருவமழை காரணமாக எடுத்து செல்வதில் தடை ஏற்பட்டது.

நிலக்கரியின் அதிக சர்வதேச விலைகள் காரணமாக, இறக்குமதி அடிப்படையிலான மின் நிலையங்கள் மூலம் PPA களின் கீழ் மின்சாரம் வழங்குவது கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது,
உள்நாட்டு மின்சாரம் இந்த ஆண்டு H1 இல் கிட்டத்தட்ட 24 % அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின் நிலையங்கள் 45.7 BU திட்டத்திற்கு எதிராக சுமார் 25.6 BU ஐ உருவாக்கியுள்ளன. நமது நாட்டின் வேறு சில தொழில்சாலைகள் – கொரோனா முடிந்து உற்பத்தி அதிகரித்து வருகிற அலுமினியம், சிமெண்ட், ஸ்டீல் போன்ற மின்சாரம் உற்பத்தி அல்லாத தொழிற்சாலைகளின் தேவையை பூர்த்தி செய்ய அரசின் நிலகரி அமைச்சகம் தினசரி 2.5 லட்சம் டன்களுக்கு மேல் அளித்து வருகிறது!

ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!


தினசரி தேவையும் அரசு அளித்து வரும் நிலக்கரிக்கும் இருக்கும் இடைவெளி – மழை குறைந்து வருவதால் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள் !

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1762660

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories