December 6, 2025, 4:54 AM
24.9 C
Chennai

தபால் நிலையத்தில் தங்கப்பத்திர சேமிப்புத் திட்டம்!

gold - 2025

தங்கத்தில் முதலீடு செய்ய, விரும்புவோர் தங்க பத்திரசேமிப்பு திட்டத்தில் இணையலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு வசதியாக தங்கப்பத்திர விற்பனையை ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை தங்க பத்திர விற்பனை செய்யப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ளது.

post office 1
post office 1

தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,791, ஒருவர் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்க முடியும். முதலீடு தொகைக்கான 2.5 சதவீத வட்டி, 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த பிறகு முதலீட்டை திரும்பப் பெறலாம். 8 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான தொகை கிடைக்கும். இதன் மூலம் செய்கூலி, சேதாரமின்றி தங்கம் சேமிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்க பான் கார்டு அவசியம். ஆதார் அட்டை, அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சலகத்தில் கொடுத்து தங்க பத்திரத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories