பானிப்பூரிக்கு லைன் கட்டிய மணமகள்!

bride - 2026

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான திருமண வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

பானி பூரி இந்தியாவில் பலருக்கும் மிகவும் பிடித்த தெரு உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது கோல்கப்பா என்றும் அழைக்கப்படுகின்றது. இவற்றை பார்த்து விட்டால், சாப்பிடாமல் நம்மை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் கடினமாகும்.

பல கடைகளில் பலர் கோல்கப்பா சாப்பிட வரிசையில் நிற்பதை பார்த்துள்ளோம். பெண்கள், குறிப்பாக பானி பூரியை விரும்பி உண்கிறார்கள். தற்போது வைரலாகி (Viral Video) வரும் ஒரு வீடியோ அதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படும் ஒரு வீடியோவில், திருமண சடங்குகள் முடிந்ததும் ஒரு புது மணப்பெண் சுவையான இந்த பானி பூரியை ருசிப்பதைக் காண முடிகின்றது.

இந்த வீடியோவில், திருமணத்திற்குப் பிறகு மணமகனும், மணமகளும் பானி பூரி சாப்பிடக் காத்திருப்பதை காண முடிகின்றது. திருமண சடங்குகள் அப்போதுதான் முடிந்துள்ள நிலையில், அவர்களது பசியையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

பானி பூரி வழங்கப்பட்டவுடன், மணப்பெண் தன் கணவனிடம் “இது கோதுமை பூரி…எனக்கு இது வேண்டாம்” என்று கூறுகிறார். தனது கணவர் பானி பூரியை சாப்பிடும் வரை மணப்பெண் காத்திருக்கிறார்.

மணப்பெண்ணின் இனிமையான இந்த செல்லக் கோபம் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. சிறிது நேரம் கழித்து, அவர் ரவையாலான பூரியை ருசிக்கிறார்.

இந்த வீடியோவை மணமகளே (@imahimaagarwal) பகிர்ந்துள்ளார். அவர் பயணம் மற்றும் பேஷன் இன்ஃப்ளூயன்சராக உள்ளார். “எனக்கு பானி பூரி எவ்வளவு பிடிக்கும் என யாரும் @shreashth ஐ எச்சரிக்கவில்லை” என அந்த வீடியோவிற்கு அவர் வேடிக்கையாக தலைப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை தங்களோடு தொடர்பு படுத்திப்பார்க்கும் அனைவரும் இதைக் கண்டு மிகவும் மகிழ்கின்றனர். கமெண்ட் பிரிவில் ஹார்ட் மற்றும் லவ் எமோஜிக்கள் நிறைந்துள்ளன.

பல நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CXndJQpgEsu/?utm_source=ig_embed&utm_campaign=loading

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories