பாம்பை துன்புறுத்தும் இளைஞர்! வைரல்!

snake - 2026

சமீப காலங்களில் பாம்புடன் பலர் நட்பு கொள்வதை நாம் காண்கிறோம். எனினும், சில வீடியோக்களில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதையும் காண்கிறோம். இப்படிப்பட்ட வீடியோக்களுக்கு இணையவாசிகள் கடுமையான விமர்சனங்களையும் அளிக்கின்றனர்.

சமீபத்தில் வைரலான வீடியோவில் இதே போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. இந்த வீடியோவில் (Viral Video), சிறுவன் ஒருவன் பாம்பை கயிறாக பாவித்து ஸ்கிப்பிங் ஆடும் காட்சி பதிவாகியுள்ளது.

பத்திரிக்கையாளர் திவாகர் சர்மா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மிகவும் கொடூரமாக இருக்கிறது என எழுதியுள்ளார்.

இந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் ஒரு கையால் பாம்பின் தலையையும் மறு கையால் பாம்பின் வால் பகுதியையும் பிடித்து அதை கயிறு போல பயன்படுத்தி ஸ்கிப்பிங் விளையாடுவதைக் காண முடிகின்றது.

ஸ்கிப்பிங் விளையாடும் சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. ஸ்கிப்பிங் செய்யும்போது, பலமுறை பாம்பு சிறுவனின் கால்களுக்கு அருகில் வந்து விடுகிறது. இது இருவருக்குமே ஆபத்து ஏற்படும் சூழலை ஏற்படுத்துகிறது.

வாயில்லாத ஜீவன்களை வதைப்பது தவறு. எந்த உயிரையும் துன்புறுத்துவதற்கு மற்றவர்களுக்கு உரிமை இல்லை. மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் இந்த உலகில் வாழ சம உரிமை உண்டு என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

வைரலாகி வரும் இந்த வீடியோ மகாராஷ்டிராவில் எங்கோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. வீடியோ வெளியானதை அடுத்து, இணைய வாசிகள் மிகவும் கோவத்தில் இருக்கிறார்கள். பாம்பை (Snake) பாடாய் படுத்தும் அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரி வருகிறார்கள்.

‘இந்த சிறுவனை உடனடியாக கைது செய்யுங்கள்’ என பலர் கமெண்ட் பிரிவில் எழுதி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் கிடைத்து விட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories