ஸ்டாலினுக்கு அண்ணாமலை ’நறுக்’ பதில்!

Annamalai
K.Annamalai

மதிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேலூர் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார் அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது பதில் அளிக்க பின்வருமாறு:

திரு மு.க.ஸ்டாலின் அவர்களே,

எங்கள் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் நேற்று வேலூரில் பேசிய உரைக்கு உங்கள் பதிலைப் பார்த்தேன்

பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

1. ‘வாரிசு’ என்ற வார்த்தையாலும், ‘கருணாநிதி’ என்ற உங்களின் தந்தை பெயராலும்தான் நீங்கள் அரசியலில் இந்த நிலைக்கு வந்திருக்கிறீர்கள். ஜனநாயகம் பற்றி தயவுசெய்து நீங்கள் எங்களுக்கு பாடம் நடத்தாதீர்கள்.

2. பாஜகவின் ஒரு பூத் தலைவர், எங்கள் கட்சிக்குள் எந்தப் பதவியையும், நமது ஜனநாயகத்தில் எந்தப் பதவியையும் வகிக்க முடியும். எங்கள் கட்சிதான் அதற்கு ஒரே உதாரணம்.

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

உங்கள் திமுகவில், தலைமைப் பதவிக்கு வருவதற்கு அடிப்படை அளவுகோல், அவர்கள் உங்கள் கோபாலபுரம் வீட்டில் பிறக்க வேண்டும் என்பதே. அதனால்தான், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள், உங்கள் குடும்பத்தை 3G வம்சம் (3 ஆம் தலைமுறை) என்றும் உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியை 4G வம்சம் (4 ஆம் தலைமுறை) என்றும் குறிப்பிட்டார்.

3. தயவு செய்து, உங்கள் 2004-2014 ஆட்சிக்காலம் பற்றிப் பேசாதீர்கள். இலங்கையில் 1.5 லட்சம் தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டதற்கு உங்கள் கட்சிதான் காரணம். ஊழலின் உச்சம் என்பது ஐமு கூட்டணி 1 & 2 இல் பணியாற்றிய உங்கள் கட்சியின் அமைச்சர்களுக்கு மிகவும் பொருத்தமான வார்த்தையாகும்.

4. தமிழ் மொழியும் கலாச்சாரமும் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டாதபடி ஒரு வட்டத்துக்குள் அடைபடும்படி உங்கள் கட்சி பார்த்துக்கொண்டது, உலகின் பழமையான மொழியான நமது தமிழுக்கு நீங்கள் இழைத்த மாபெரும் துரோகம் இது.

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களோ, தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். தற்போதுதான், நம் மொழி உண்மையிலேயே அதற்குத் தகுதியான கவனத்தையும் செழுமையையும் பெறுகிறது. தமிழ் மொழி பற்றிப் பேசும் கடைசி நபராகத்தான் அந்நியப் பெயரை வைத்திருக்கும் நீங்கள், இருக்க முடியும்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories