போகாத ஊருக்கு வழி தேடி என்ன பயன்? #Nesamani #நேசமணி

nidhi chowdri1 - 2026சமூக வலைத்தளங்களில் நேசமணி போன்ற தேவையில்லாத பதிவுகளை எல்லாம் வளர்த்தார்கள். தற்போது காந்தி படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க வேண்டும், சிலைகளை அகற்ற வேண்டும் என்றெல்லாம் பதிவுகள் .

இது போன்ற கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மக்களிடம் பதற்றத்தை உருவாக்குகிறது. இத்தகைய கருத்துகள் விளையாட்டுத்தனமான காரியம் அல்ல. தவறாகவும், கேளிக்கையாகவும் ஆக்கப்பூர்வமற்ற முறையிலும் சமூக வலைத்தளங்கள் செல்வது நியாயமா? இது சரியான அணுகுமுறைதானா என்பதை சிந்திக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் என்பது இன்றைய காலத்தில் ஒரு ஊடகத்தைவிடவும் அதிவிரைவில் மக்களை சென்றடைகிறது.

nidhi chowdri - 2026சில துறைகளில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். இத்தகைய நிலையில் இதன் நம்பகத்தன்மையும், கருத்துச் சுதந்திரத்தையும் சிலர் தவறாக பயன்படுத்திவருவதுஅதிர்ச்சியளிக்கிறது.

சில பிரச்சனைகள், தளத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும், இதயப்பூர்வமாகவும் விவாதிக்கவும், அந்த விவாதத்தின் மூலம் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் . அதைவிடுத்து, வெட்டியாக நேரத்தை வீணடித்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு, திசைதிருப்புவதையும், பயனற்ற, உண்மையற்ற, கற்பனையான விடயங்களை பேசி விபரீதமாக்காமல் மக்கள்நல பிரச்சனைகளை பேசுவதும் விவாதிப்பதும் நல்லது.

nidhi chowdri2 - 2026நான் எப்போதும் குறிப்பிடுவது போல, “Issues are non-issues here. Non-issues are Issues here.” அதாவது ‘’பிரச்சனைகளை பிரச்சனைகளாக கவனிக்காமல், பிரச்சனை யில்லாதவற்றை பிரச்சனையாக பாவிப்பது தான்’’ இன்றைய யதார்த்த நிலை. இதுபோன்ற பதிவுகள் தேவைதானா?

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

ஒரு படித்த அதிகாரி தேசமே போற்றும் ஒரு தலைவரான காந்தியை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை இட்டுவிட்டு, கண்டனங்கள் எழுந்தபிறகு நான் வேடிக்கையாக போட்டேன் என்று சொல்வதெல்லாம் அவர் தகுதிக்கும், வகிக்கும் பொறுப்புக்கும் உகந்ததல்ல. உண்மையாக தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை விடுத்து போகாது ஊருக்கு வழி தேடி என்ன பயன்?

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,) 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories