அடடே... அப்படியா?

தொடர்ந்து குறையும் தங்கம் விலை..

இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த, 5 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.720 குறைந்துள்ளது. இதுநகை வாங்குவோர் மத்தியில் சற்று ஆறுதல் ஏற்படுத்தியுள்ளது .தங்கம்...

இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை..

இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளது இந்தியர் மற்றும் இந்திய வம்சாவளி யினருக்கு பெருமை சேர்த்துள்ளது.இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளி ரிஷி...

அதிமுக -கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தியும், கே.பி.முனுசாமியும்?

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் இன்று பரபரப்புடன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் அளித்தார். அது போல்...

பாபநாசம் அருவி சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல தடை நீட்டிப்பு..

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க அருவிக்கு மேல் வனப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அம்பை...

கேரளா -ராகுல் வழங்கிய டயாலிசிஸ் கருவியை ஏற்க மறுத்த டாக்டர்கள்..

கேரளாவில் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ராகுல் காந்தி வழங்கிய டயாலிசிஸ் கருவியை டாக்டர்கள் ஏற்க மறுத்து டயாலிசிஸ் கருவி திருப்பி அனுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளானதாக...

கேரளா-ஊழல் வழக்கில் முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் கைது..

கேரளாவில் வீடுகள் இல்லாதோருக்கு வீடு கட்டி தரும் திட்ட ஊழல் தொடர்பாக முதல்-மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கரை அமலாக்க துறை செவ்வாய் கிழமை இரவு கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்...
- 2026

குமரியில் காதலர் தின கொண்டாட்டம்..

இன்று காதலர் தினம்- கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடியினர் கரம் கோர்த்தபடியும் தோளில் கைபோட்ட படியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர் கடை வீதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள்...

பழ.நெடுமாறனை கண்காணிக்கும் மத்திய, மாநில உளவுப் பிரிவினர்..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பழ.நெடுமாறன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதனால் மத்திய மாநில உளவுத்துறை நெடுமாறன் மற்றும் அவரது தொடர்புடையவர்களின் நடமாட்டத்தை இன்று கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு...

ஆவினை அழித்து, தனியார் பால் நிறுவனங்களை  வளர்க்கும் நோக்கம்?

பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறையும் கண்டு கொள்ளாமல் அமைதி காப்பதும் புரியாத புதிராகவே இருப்பதோடு, கூடுதல் சந்தேகங்களையும் எழுப்புகிறது

கர்நாடகா- மணப்பெண் கிடைக்காத பிரம்மாச்சாரிகள் பாதயாத்திரை..

கர்நாடகாவில் இது புதுமையான செயலாக உள்ளது 30 வயதை கடந்தும் மணப்பெண் கிடைக்காத 200 வாலிபர்கள் மணமகள் வேண்டி 3 நாட்கள் பாத யாத்திரையாக நடக்க உள்ளனர். பாத யாத்திரைக்கு "பிரம்மாச்சாரிகள்...

காஷ்மீரில் அதிகரிக்கும் லித்தியம் தாதுக்கள்..

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், நாட்டின் வருங்காலம் பொலிவடையும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரில் சலால்-ஹைமனா பகுதியில் இந்திய தொல்லியல் துறை...

ஈரோடு-தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டும் பெண்கள்- தினமும் ரூ.1000 வருவாய்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது வேலைக்கு செல்லாமல் பிரசாரத்தில் குதித்து விட்டனர். பிரசாரத்துக்கு செல்வது, தேர்தல் பணிமனையில் அமர்வது, கூட்டத்துக்கு செல்வது என்று பொதுமக்களுக்கு பண...
- 2026

Recent articles