உள்ளூர் செய்திகள்

நாகேஷ் திரையரங்கம்: தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்

நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட தடை கேட்டு மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். சமீபத்தில் நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்....

கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கும் சப்-கலெக்டருக்கும் தக்கலை குமாரகோவிலில் திருமணம்

நாகர்கோயில்:கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி திவ்யா எஸ். அய்யருக்கும், தக்கலை அடுத்த குமாரகோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி நடத்தி வைத்தார்.கேரள மாநிலம் அருவிக்கரை...

தமிழக மீனவர்கள் 180 பேர் ஆந்திராவில் சிறைப்பிடிப்பு

சென்னை: ஆந்திரத்தில்ப மீனவர்களால் தமிழக மீனவர்கள் 180 பேர் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 140 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 13...

ஊழல் சின்னம் ஜெயலலிதாவுக்கு  நினைவு மண்டபமா?: ராமதாஸ்

தமிழக முதலமைச்சராக பதவி வகித்து மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினாக் கடற்கரையில் பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு,...

குட்கா விற்க லஞ்சம்: விஜயபாஸ்கருக்கு வேட்டு?

இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு மத்திய அரசின் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்புவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

குட்கா விற்க அனுமதிக்க அமைச்சர், 2 டிஜிபிக்கு லஞ்சம்

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை அனுமதிக்க அமைச்சர், 2 டிஜிபிக்கு லஞ்சம்: ரூ.40 கோடி வாங்கியவர்கள் பட்டியல் வருமான வரி சோதனையில் அம்பலம்சென்னை:தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ போதைப்பொருளை விற்பனைக்கு அனுமதிக்க சுகாதாரத்துறை அமைச்சர், 2...
- 2026

குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி நீர்: தடை கோரிய மனு மதுரை நீதிமன்றத்தில் தள்ளுபடி

மதுரை: தாமிரபரணி ஆற்று நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தருவதற்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் நிறுவனங்கள் உறிஞ்சி எடுக்கும் தண்ணீரால் நெல்லை,...

நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பொறுப்பேற்பு!

நெல்லை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று பொறுப்பேற்றார்.மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா நெல்லை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று நெல்லை துணை கமிஷனராக...

வானதி சீனிவாசன் காரை வழிமறித்து கோஷம்: 15 பேர் மீது புகார்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் சென்று கொண்டிருந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் காரை வழிமறித்து மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷமிட்டவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.பாஜக மாநில பொதுச்செயலாளர்...

மரத்தில் கார் மோதி விபத்து: டி.எஸ்.பி. மரணம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதி நிகழ்ந்த சாலை விபத்தில், திருச்சுழி டி.எஸ்.பி வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர், 6 மாதம் முன்புதான் திருச்சுழியில் டிஎஸ்.பி.யாகப் பணியில் சேர்ந்துள்ளார்.

ஜிஎஸ்டி., வரிவிதிப்பால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் உறுதி

ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக, சென்னை வணிகர்களின் கருத்துக்களை அறிய, சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு சேவை வரி குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

போரூர் மேம்பாலத்தை அதிகாரபூர்வமாக திறந்துவைத்த முதல்வர்!

சென்னை: போரூர் ரவுண்டனா பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். ரூ. 54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்துக்கு எம்ஜிஆர் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.சென்னை பூந்தமல்லி,...
- 2026

Recent articles