வெளிசாட்சிகளை விட… மனசாட்சி மகத்துவமானது!

thirupparankundram murugan
thirupparankundram murugan

இனிய ஆடிகிருத்திகை வணக்கங்கள் வாழ்த்துக்கள்….

சிந்திக்க சில நொடிகள்:
தண்ணீர் அமைதியாயிருக்கும் போது தூசிகள் அடியில் தானாகவே தங்கி விடும்.. வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள் தானாகவே அடங்கி விடும்…

குறை இல்லாத மனிதன் இல்லை… அதை, குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..!!

கடவுள் சிலவற்றை தாமதமாக கொடுத்தாலும்… தரமானதாக கொடுப்பார்..சோர்ந்து போகாதீர்..!!
எதற்கும் துணிவில்லாதவன்… எதையும் எதிர்பார்க்க முடியாது..!!

உண்மையில் பூனை குறுக்கே போனதை விட… நாய் குறுக்கே போனதால் கீழே விழுந்தவர்களே அதிகம்..!!*

திருமணத்திற்கு முன் தாயும், திருமணத்திற்கு பின் மனைவியும், சரியாக அமைந்த ஒவ்வொரு ஆணும் மிகவும் அதிஷ்டசாலி தான்…*

ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை…எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்களாகின்றன.

ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு இருட்டு கூட அழகுதான்.
சிரிக்கத் தெரிந்தவர்களுக்கு சோகம் கூட சுகம் தான்.

அருகில் இருப்பதனால் ‘அன்பு’ அதிகரிப்பதும் இல்லை…தொலைவில் இருப்பதனால் ‘அன்பு’ குறைவதுமில்லை.

உன் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் போனாலும் கைகளை கொண்டு முன்னேறு, உலகம் உன் வெற்றியை பார்த்த பின் தான் உன் கஷ்டத்தை பார்க்கும்.

வீசப்படும் கல்லால், குளம் சில நிமிடங்கள் கலங்கும்… ஆனால் வீசப்பட்ட கல்லோ மூழ்கி விடும்.
பேசப்படும் வெற்று வார்தைகளால், வெற்றி வரும். தூற்றப்பட்ட வார்த்தைகள், போற்ற துணை வரும்.

சாட்சிகளை கொண்டு நிரூபிக்காமல், மன சாட்சியோடு நீ வாழ்ந்தால்…. வெற்றி நிச்சயம்!

  • கே.ஜி.ராமலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Topics

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories