சுபாஷிதம்: அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

85.  அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்! 

ஸ்லோகம்:

வ்ருத்தானாம் வசனம் ஸ்ருத்வா யோ௨ ப்யுத்தானம் ப்ரயோஜயேத்|
உத்தானஸ்ய பலம் சம்யக் ததா ஸ லபதே௨சிராத்||
– மஹாபாரதம்.

பொருள்:

வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்களின் சொல்படி கேட்டு செயல் புரிவோருக்கு நல்ல பலன் குறைந்த நேரத்திலேயே எளிதாகக் கிடைக்கும்.

விளக்கம்: 

‘பெரியோர் கூற்று பழைய அமுதுக்கு மாற்று’ என்றொரு பழமொழி உள்ளது. பழைய அன்னம் உடலுக்கு குளிர்ச்சி தந்து நலம் பயப்பது போல பெரியோர் கூறியதை கேட்பதால் வாழ்வில் நலன் விளையும் என்பது இதன் பொருள்.

அனுபவம் நிறைந்த முதியோரின் வழிகாட்டலால் எளிதில் வெற்றியை அடையலாம் என்று கூறும் மகாபாரத ஸ்லோகம் இது.

அதனால்தான் மகாபாரதப் போர் முடிந்தபின் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் தர்ம சூட்சுமங்களை கற்றுக் கொள்ளும்படி தர்மபுத்திரனைப் பணித்தார் கிருஷ்ண பகவான்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வம்ச பரம்பரையாக நமக்கு கிடைத்து வரும் ஞானம் முதியோரான அறிஞர்களிடமிருந்தே அல்லவா? 

வயதில் பெரியவர்கள் பல அனுபவங்களைத் தாண்டி வந்தவர்கள். நமக்கு ஏற்படும் சந்தேகங்கள், தடைகள் போன்றவற்றை அவர்களும் எப்போதோ பார்த்திருப்பார்கள். அதனால் அவர்களின் அறிவுரைகளை கேட்டுப்  பெறவேண்டுமென்று எடுத்துரைக்கிறது இந்த ஸ்லோகம். எவ்வாறு நடந்து கொண்டால் நல்லது என்று அவர்கள் வழிகாட்டுவார்கள். 

நம் முயற்சியும் அவர்களின் அனுபவமும் சேரும்போது குறைந்த நேரத்தில் அதிக பலன் பெற முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories