சுபாஷிதம்: அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!

subhashitam_1-2
subhashitam_1-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

85.  அனுபவத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்! 

ஸ்லோகம்:

வ்ருத்தானாம் வசனம் ஸ்ருத்வா யோ௨ ப்யுத்தானம் ப்ரயோஜயேத்|
உத்தானஸ்ய பலம் சம்யக் ததா ஸ லபதே௨சிராத்||
– மஹாபாரதம்.

பொருள்:

வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர்களின் சொல்படி கேட்டு செயல் புரிவோருக்கு நல்ல பலன் குறைந்த நேரத்திலேயே எளிதாகக் கிடைக்கும்.

விளக்கம்: 

‘பெரியோர் கூற்று பழைய அமுதுக்கு மாற்று’ என்றொரு பழமொழி உள்ளது. பழைய அன்னம் உடலுக்கு குளிர்ச்சி தந்து நலம் பயப்பது போல பெரியோர் கூறியதை கேட்பதால் வாழ்வில் நலன் விளையும் என்பது இதன் பொருள்.

அனுபவம் நிறைந்த முதியோரின் வழிகாட்டலால் எளிதில் வெற்றியை அடையலாம் என்று கூறும் மகாபாரத ஸ்லோகம் இது.

அதனால்தான் மகாபாரதப் போர் முடிந்தபின் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் தர்ம சூட்சுமங்களை கற்றுக் கொள்ளும்படி தர்மபுத்திரனைப் பணித்தார் கிருஷ்ண பகவான்.

வம்ச பரம்பரையாக நமக்கு கிடைத்து வரும் ஞானம் முதியோரான அறிஞர்களிடமிருந்தே அல்லவா? 

வயதில் பெரியவர்கள் பல அனுபவங்களைத் தாண்டி வந்தவர்கள். நமக்கு ஏற்படும் சந்தேகங்கள், தடைகள் போன்றவற்றை அவர்களும் எப்போதோ பார்த்திருப்பார்கள். அதனால் அவர்களின் அறிவுரைகளை கேட்டுப்  பெறவேண்டுமென்று எடுத்துரைக்கிறது இந்த ஸ்லோகம். எவ்வாறு நடந்து கொண்டால் நல்லது என்று அவர்கள் வழிகாட்டுவார்கள். 

நம் முயற்சியும் அவர்களின் அனுபவமும் சேரும்போது குறைந்த நேரத்தில் அதிக பலன் பெற முடியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories