Breaking News
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 13)
வரதன் வந்த கதை ( பகுதி - 13 )இதோ காஞ்சியை நோக்கிப் பாய்ந்து வருகின்றாள் வேகவதி .. இரண்டிடத்தில் அணையாய்க் கிடந்து, இறைவன் ; தன்னைக் காட்டிடக் கண்ட கலைமகள் ;...
வில்பவரும் வில்லின் பவரும்!
நச்சுடை வடிக்கண்மலர் நங்கை இவள் என்றால்
இச்சிலை கிடக்கமலை ஏழையும் இறானோ?
கம்பன் காட்டிய
ஐயன் உலகநண்பன்
ஆச்சரியப்பட்டது சரியே!
அவள் அன்பில்
கடைக்கண் காட்டினாள்..
இவன் ’பவரில்’
உடைந்தது வில்..
அடடே...
கடைக்கண் வீச்சில்லாக் காரணமோ...
உடைந்து போகிறது என் ’வில்பவர்’!இந்தக் கவிதைக்கு Thiruvenkadam Sunderajan கொடுத்த...
“நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே.”– கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா
"நான் சரியாகப் பதில் சொல்லிவிட்டேன் போல் இருக்கே." -
கேள்வி கேட்ட -குருவிடம் பெரியவா (உடனே குரு,"நீங்கள் அருமையாக பதில்
சொன்னீர்கள்.உங்களடமிருந்து நான்தான் நிறையத் தெரிந்து கொள்ளணும் இனி எனக்கு
இங்கு வேலையே இல்லை! உத்தரவு...
வைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்: திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
சூரபத்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானுக்கு இந்திரன் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதன்படி திருப்பரங்குன்றத்தில் அவர்களது திருமணம் கோலாகாலமாக நடைபெற்றது. நாரதர் முன்னிலையில் தெய்வங்களும் ரிஷி முனிவர்களும் தேவர்களும்...
“பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்”
"பெரியவாளின் ஜாதகமும்,ரேகையும்"- ( *காலில் உள்ள சங்கு சக்கர ரேகைகள், மகர
ரேகை, தனுர் ரேகை, பத்ம ரேகை எத்தனை உண்டோ, அத்தனையும் ஒரு அவதார புருஷன்
அவர்* என்று
கட்டியம் கூறிக் கொண்டு பளிச்சென்று அவர்
கண்ணுக்குப்புலப்பட்டன.-(ஜோசியர்)"*விடுங்கோ
மாமா!*"...
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 12)
எம்பெருமான் வேள்வியினால் மகிழ்ச்சியடைகிறான் ! யஜ்ஞம் என்றால் அவனுக்கு அத்தனை இட்டமாம் ! அவ்வளவு ஏன் ?! அவனுக்கே " யஜ்ஞ : " என்று திருநாமம் உண்டு !! - தானே...
“ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் “-பிஷப்
"ஜான்மன்னரை நேரடியாக சுவாமி நாதனின் நடிப்பில் கண்டேன் "-பிஷப்(முதல்பரிசை தட்டிச் சென்ற பெரியவா)
(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நாட்கள் தொடரும்) இன்று போனஸ் இரு கவிதைகள்.[தினமலர் கட்டுரையில் ஒரு பகுதி-25-12-2012)-"பைபிளும் பரமாச்சார்யாரும்"சுவாமிநாதன் எட்டுவயது வரை...
“ஒருநாள் நீ காத்திருப்பே பார்” (முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)
"ஒருநாள் நீ காத்திருப்பே பார்"
(முறுக்குப்பாட்டியிடம் முறுக்கின பெரியவா)((பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நிகழ்ச்சிகள் சில நாட்கள் தொடரும்)
ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து
பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார்
'இந்திரா சௌந்தர்ராஜன்'.புத்தகம்--மகா பெரியவர்-16 & 17 (ஒரு பகுதி...
“ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!”
"ஆதிசங்கரர் வகுத்துத் தந்த ஷண்மதக்கோட்பாடு
பெரியவரின் குடும்பத்தில் தற்செயலாகவே
அமைந்து விட்டதை பெயர்கள் புலப்படுத்தும்!"
(பெரியவா ஜெயந்தி-08-06-2017-இளமைப்பருவம்
சில நாட்கள் தொடரும்)(இது தற்செயலாக அமைந்த அதிசய ஒற்றுமையாகும்)ஸ்வாரஸ்யமான பல உதாரணங்கள் கொடுத்து
பெரியவரின் வரலாற்று சம்பவங்களை எழுதுகிறார்
'இந்திரா சௌந்தர்ராஜன்'.புத்தகம்--மகா பெரியவர்-2
கட்டுரையாளர்-இந்திரா...
ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 11)
அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு, பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான். வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற் சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும்...
“லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை”
"ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு
சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து,
நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால்
செய்யமுடிகிறதில்லை!"--பெரியவா பக்தர்களிடம்.(லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை
மற்றும் கட்டெறும்பு,காக்கை-உதாரணம் காட்டி)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பெரியவாள் பக்தர்களுக்குத் தரிசனம்...
“தொலைந்துபோன தங்க உத்தரணி!”
"தொலைந்துபோன தங்க உத்தரணி!"( ”ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா
சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ,
பார்ப்போம்…”----யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, விருட்
டென்று எழுந்தார்...