ஆன்மிகக் கட்டுரைகள்

“மறுபிறவி உண்டா?”–வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம்

​"மறுபிறவி உண்டா?"--வெளிநாட்டு அன்பர் பெரியவாளிடம். ('மறுபிறவிக் கொள்கை, கர்மா தியரியை ஆதாரமாகக் கொண்டது. நாளை நீ நன்றாகஇருக்கவேண்டுமானால், இன்று நீ நல்லவைகளைச் செய்து நல்லவனாக நடக்க வேண்டும் என்கிற உண்மையை, அது சொல்கிறது. இந்தப் பிறவியில் ஒருவனை...

குருபரம்பரை மாலையில் நடு நாயகர்!

ஞானத்தை வழங்குபவர் குரு. அவரே வழி வழியாய் சீடர்களை உருவாக்கி ஞானப் பரம்பரையை நிறுவுகிறார். வைணவ குரு பரம்பரை, மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் இருந்து தொடங்குகிறது. குரு சீட பரம்பரை என்பது வழிவழியாக...

வைணவ குருபரம்பரை

வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்” ‘லக்ஷ்மிநாதரான மகாவிஷ்ணுவிடம் துவங்கி, நாதமுனிகள் வழியாக, அவரவர்களுடைய ஆச்சார்யர் வரை தொடரும் இந்த குரு பரம்பரையை வணங்குகிறேன்’...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 6)

பேரருளாளன் பெருமையை , திருவத்தி மாமலையின் ஏற்றங்களை "ப்ரஹ்மாண்ட புராணம் " என்கிற நூல் நமக்கு எடுத்துரைக்கிறது ..நாரதரும் ப்ருகு முனிவரும் பேசிக் கொள்வதாய் , (ஒரு உரையாடலாக) ஸ்ரீ ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 5)

ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தலைவனாக தான் எம்பெருமானாலே நியமிக்கப்பட்டிருந்தும், தேவகுரு சாபத்தால் பூமியில் அலைந்தான் பிரமன்..பதவி பறி போய்விடும் என்றால் யார் தான் விசனப்பட மாட்டார்கள்.. அதிலும் பிரம்ம பதவி என்பது எத்தனை...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 4)

மாவினால் செய்யப்பட்ட ம்ருகங்களைக் கொண்டே வேள்விகள் நடத்தப்படலாம் என்று பிரமன் தீர்ப்பு சொன்னதும் , ரிஷிகளும் முனிவர்களும் ஆநந்தக் கூத்தாடினர் ! தேவர்களோ சற்றும் எதிர்பார்த்திராத ( பிரமனின் ) இத்தீர்ப்பினால் துவண்டு...
- 2026

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 3)

தேவகுரு ப்ருஹஸ்பதி !!" ப்ருஹதீ வாக் தஸ்யா : பதி :" (ப்ருஹதீ = வாக்குகள் ) என்கிறபடியே "வாக்குகளுக்குத் தலைவர்" என்று புகழப்படுகிறார் . ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர் !"...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 2)

 ஸரஸ்வதி தேவி கோபமுற்றவளாய், தன்னை விட்டுப் பிரிந்து , தவமியற்றச் சென்றது நான்முகனை நிலை குலையச் செய்தது .. பிரமன் சிந்திக்கலானார் ! அவள் ( ஸரஸ்வதி ) பெயரைச் சொல்லாமல் ,...

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 1)

ஸத்ய லோகம் !நான்முகனின் உறைவிடம். கலைமகளின் கனிவான பார்வை நாற்புறமும் விழுந்திருந்தது !ஒரு புறம் தேவ மாதர்கள் நாட்டியமாடிக் கொண்டிருந்தனர். பாட வல்லவர்களும் பரவலாகப் பாடிக் கொண்டிருந்தனர்.வெண் தாமரையினில் , கணவனும் மனைவியுமாகப்...

ஸ்ரீவைஷ்ணவ திருவாராதனம் : பெருமைகளும் வழிமுறையும்!

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஐந்து வேளைகள்/செயல்கள்:அபிகமநம் – ப்ரஹ்ம முஹூர்த்தத்திற்கு முன்பு எழுந்திருந்து நம்மைத் தயார் செய்து கொள்ளுதல் – மல ஜலம் கழித்தல், பல் விளக்குதல், நீராடுதல், ஸந்த்யா வந்தனம்...

வடகலை தென்கலைக்கு என்ன வித்யாசம்

பிரபந்தம் கேட்டவாறே தனது 74 வது வயதில் 1444ம் ஆண்டு ருத்ரோத்காரி என்ற தமிழ் வருஷத்தில், மாசி மாதத்தில்,திருவோண நக்ஷத்ரம், சனிக்கிழமை, கூடிய கிருஷ்ணபக்ஷ த்வாதசி அன்று திருநாடு எய்தினார்.

“அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!” -பெரியவா

"அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!" -பெரியவா(தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை...
- 2026

Recent articles