திருப்பாவை – 26; மாலே மணிவண்ணா (பாடலும் விளக்கமும்)
இத்தகைய நிலையில் நாம் எவ்வாறு வேத வழிகளைக் கடைப்பிடிக்க முடியும்? இதற்கான ஒரே தீர்வு, வேத தர்மத்தில் நிலைபெற்ற
திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயில் தை ரதசப்தமி விழா முக்கிய நாட்கள்!
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஸ்ரீ ஒப்பிலாமுலையம்மை உடனாய ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் #தைரதசப்தமிப்_பெருவிழா – 2021
#முக்கிய_திருநாட்கள்
10.01.2021 – #திருமாளிகைதேவர்_உற்சவம்
11.01.2021 – #துவஜாரோஹணம் (திருக்கொடியேற்றம்)
12.01.2021 – #திருமூலர்உற்சவம் திருமூலதேவ...
திருப்பாவை- 25; ஒருத்தி மகனாய் (பாடலும் விளக்கமும்)
திருமகளின் விருப்பத்துக்கு உரியவன் அவன் என்பதால் திருத்தக்க ஐசுவரியம் கொண்டவனாகிறான்.
செவ்வாடை பக்தர்களால் நிரம்பி வழியும் விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை!
பவானி தீட்சை மகோத்ஸவங்களில் சுமார் 2 லட்சம் பேர் பவானி அம்மனை தரிசித்து கொள்வார்கள் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளார்கள்.
மகர சங்கராந்தி நாளில்… நாம் இந்த முறை வேண்டுவது இதைத்தான்!
சனாதன தர்மத்தில் 'சங்க்ரமண காலம்' என்பது மிகவும் பவித்திரமான பருவநிலை. அதிலும் 'மகர சங்க்ரமணம்' என்பது தெய்வீகமான
திருப்பாவை – 24; அன்று இவ்வுலகம் (பாடலும் விளக்கமும்)
குன்று குடையா எடுத்தாய் என்ற வரி கிரிதாரி கிருஷ்ணனை நினைவுபடுத்துவதைப் போலவே, அந்த கிரிதாரியின் பக்த மீராவையும்
திருப்பாவை 23; மாரி மலை முழைஞ்சில் (பாடலும் விளக்கமும்)
இந்தச் சிம்மாசனமானது தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, ஐசுவரியம்
மகரவிளக்கு பூஜை: இன்று முதல் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
மதுரை வீதிகளில்.. பெண்கள் மட்டுமே வடம் பிடித்த அஷ்டமி சப்பரம் உலா!
மதுரையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, மாசி வீதிகளில் பவனி வரும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலிருந்து பஞ்ச மூர்த்திகள்.
திருப்பாவை -22; அங்கண் மா ஞாலத்து (பாடலும் விளக்கமும்)
பாவை நோன்பு என்பதே சத்சங்கம்தான். கோபிகைகள் கூட்டாகச் சேர்ந்து விரதம் இருப்பதையே அவள் பாவை என்று வர்ணிக்கிறாள்
அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ய கால உத்ஸவ கொடியேற்றம்!
அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை இன்று 5.1.2021 செவ்வாய்கிழமை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம் நடைபெற்றது.
இந்தக் கோயிலுக்கு வந்து பிரசாதம் உண்டால்… பசியே பின்னர் இருக்காதாம்!
கோவில் மூடுவதற்கு நேரம் இல்லா கிருஷ்ணர் கோயில்…. இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில்! ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7. கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை....