Breaking News
” ‘பாமதி’யும்,’பரிமள’மும்”
" 'பாமதி'யும்,'பரிமள'மும்"(ஓரு ஆச்சர்யமும் அற்புதமும் கலந்த நிகழ்ச்சி).(கம்பருக்காக அம்பிகையான ஸரஸ்வதி 'கொட்டிக்கிழங்கு' விற்க வருகிறாள் பெரியாவாளுக்கு அம்பிகையான ஸரஸ்வதி பேரிச்சம்பழம் விற்க வருகிறாள்நம் பெரியவாளே ஸாக்ஷாத் 'இந்த்ர ஸரஸ்வதி'-ஆயிற்றே.)(21-01-2016 பொதிகை டிவி.யில் இந்திரா...
குடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ? தமிழ் தோத்திரம் அறிவாரோ?! ஏனிந்த வீண் விளம்பரம்?
தற்போது தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. குடமுழுக்கை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய சர்ச்சை இது. தஞ்சைப் பெரிய கோவில் மட்டுமல்ல, எந்தக் கோவிலின் பூஜைகளும் கும்பாபிஷேகமும் அதற்குரிய ஆகம விதிகளின்படியேதான் நடத்தப்படவேண்டும்.
எப்போ.. எப்போ..? சனிப்பெயர்ச்சி எப்போ?! திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் நிர்வாகம் விளக்கம்!
வரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என்று சமூக வலை தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது
கஞ்சித் தொட்டில் விழுந்த குழந்தை!
கொதிக்கும் கஞ்சியில் குமிழ்கள் எழுப்புவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குழிக்குள் எட்டிப் பார்க்க விளிம்புக்கு நகர்ந்தவன் தலைகுப்புற விழுந்து விட்டான்.
பழனி தைப்பூசம்: பிப்.2 ல் கொடியேற்றம்! 8 ல் தேரோட்டம்!
முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், இதைத்தொடர்ந்து வெள்ளித்தேராட்டமும் நடைபெறவுள்ளது.
“பசி தீர்த்த பரமாசார்யா”
"பசி தீர்த்த பரமாசார்யா"திராவிட இயக்கத் தொடர்போடு கொண்டபுலவர் ஏ.கே. வேலனுக்கு அருள்.( உண்மையான தவசிக்கு மாற்றுக் கருத்து உடையவர்களும் சரி; மதித்து பின் தொடர்பவர்களும் சரி, ஒன்றுதான் )கட்டுரையாளர்- இந்திரா சௌந்தரராஜன்நன்றி-பால ஹனுமான்.ஒரு...
திருப்பதி பெருமாளை தரிசிப்பவர்களுக்கு ஆச்சரிய விருந்து! தொடங்கியது இலவச லட்டு விநியோகம்!
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச லட்டு வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
காஞ்சி மகாபெரியவரின் தெய்வத்தின் குரல் ஹிந்தியில்..! கண்காட்சி திறப்பு!
ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.
அயோத்தி ராமர் கோவில்! மார்ச் 25-ல் பணி தொடக்கம்!
எந்த மாதிரி கோவில் அமைய வேண்டும் என்பது குறித்தும் அதில் முடிவெடுக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கும்.ராமநவமி தினத்தில் கட்டுமான பணியை தொடங்க உள்ளனர்.
திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் !ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
குறைவற்ற இன்பமய வாழ்க்கைக்கு… ‘பித்ரு தர்ப்பணம்’ முக்கியம்!
உங்களுக்கு இன்று வரையிலும் ஒரு குறையும் இல்லை என்றால், நீங்கள் இதுவரையிலும் மாதம் தோறும் உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறீர்கள் என்று தான் அர்த்தம்!
பிப்.2ல்… பர்வத மலையை தூய்மைப் படுத்த வாங்க! ஆட்சியர் தலைமையில்!
Save ParvathaMalai !! - பர்வதமலை காப்போம் !!வரும் 02-02-2020 அன்று அதிகாலை 5.௦௦ மணிமுதல், பர்வத மலை அடிவாரத்திலிருந்து!! மாவட்ட ஆட்சித் தலைவர் திருவண்ணாமலை தலைமையில் !