Breaking News
புதிய விடியலை நோக்கி…
புதிய விடியலை நோக்கி...அனைவரையும் அனுசரித்தும்;
அனைத்து செயல்களையும்
ஆர்வத்துடனும் ஆவலுடனும் செய்தும்....இனிய மனதுடனும்
ஈடில்லா மகிழ்ச்சியுடனும்
முடிந்த வரை உதவி புரிந்தும்
மற்றவர்களின் நற்செயல்களை
ஊக்கப்படுத்தியும் ....
எளிமை வாழ்வை
ஏற்றுக் கொண்டும்...அடுத்தவர் புறம் பேசாமலும்
பெரியோரை மதித்தும்
சக வயதோரை சிறியோரை
புரிந்தும் தத்தம் விருப்பங்களில்
ஈடுபட்டு நம்...
வீடெங்கும் மாவிலைத் தோரணம்
லட்சுமி அஷ்டோத்தரத்தில் 'ஓம் ப்ரக்ருத்யை நமஹ!' என்ற நாமம் உள்ளது. இயற்கையின் வடிவில் இருக்கும் லக்ஷ்மியை இந்த நாமம் போற்றுகிறது.மகளிர் நெற்றியில் இடும் குங்குமப் பொட்டு முகத்திற்கு லட்சுமி களையை அளிக்கிறது. ஸ்வாமி...
உகாதி பச்சடி – தெலுங்குப் புத்தாண்டு ஏப்ரல் 6 சனிக்கிழமை
“காலங்களில் நான் வசந்த காலம்!” என்கிறான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. வசந்த காலத்தில் மரங்கள் இளந்தளிரோடு புத்தழகு பூசிக் கொண்டு இயற்கை அன்னைக்கு பச்சை நிற ஆடை அணிவிகின்றன. குயில்கள் மாந்தளிரைத் தின்று...
திருவாரூர் ஆழித் தேர்… வடம்பிடித்து பக்தர்கள் பரவசம்! (தீபாராதனை வீடியோ)
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை...
மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா!
மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா:ஆயர்கள் அவர்களது இறைவன் மாஆயன்(மாயன்) சம்பந்தப்பட்ட விழாவாக விளங்குகிறது சித்ராபௌர்ணமிதுர்வாசரால் சபிக்கபட்ட மண்டூகமகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கவும், இடைச்சிஆண்டாள் நாச்சியார் சூடிகொடுத்த மாலையை ஏற்று கொள்ளவும் வைகை எழுந்தருள்கிறார் ஶ்ரீ அழகுமலையான்ஶ்ரீ...
காஞ்சி பேரருளாளன் கந்தபொடி வசந்தம் புறப்பாடு!
ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ மலையாள நாச்சியார் பங்குனி உத்திரம் சேர்த்தி கண்டருளி கந்தபொடி வசந்தம் புறப்பாடு. மங்கள ஹாரத்தி சேவை. (நாள் 22/3/2019 வெள்ளிக்கிழமை)
திருவரங்கம் நம்பெருமாள் பங்குனி கோ ரதம் (காணொளி)
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பங்குனி கோரத காணொளி காட்சி
குமரிக் கோட்டத்து காளி மலை! புனிதத் தலம் மனிதருக்காக!
தென் இந்தியாவின் புண்ணிய தலம் காளி மலை - தமிழகத்தின் தென்கோடி கன்யாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு தாலுகாவில் கடல் மட்டத்தில் இருந்து 3000 அடி உயரத்தில், மலையின் மீது பொங்கலிடும் ஒரே இடம்...
மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் திருக்கோயிலில் சஷ்டி யாகம்!
தாம்பரம் - வண்டலூர் அருகில் மண்ணிவாக்கம் அருள்மிகு. மண்ணீஸ்வரர் திருக்கோவிலில் மாசி வளர்பிறை ஷஷ்டி மற்றும் கிருத்திகை கூடிய வருகிற மாசி செவ்வாய் (12.03.2019) அன்று காலை சத்ரு சம்ஹார யாகம் நடைபெற...
திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம்!
காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி ஸ்ரீவிஜயராகவ பெருமாள் திருக்கோயிலில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பிரமோத்ஸவம் தொடங்குகிறது.விவரம்.. ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கோயிலில், திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன்...
மாசிப் பௌர்ணமி… கடலூரில் நடந்த வைணவப் பெருவிழா!
108 வைணவத் திருத் தலங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்று திருக்கோவலூர் எனும் திவ்யதேசம். முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சந்தித்த ஊர் இதுவே.இந்தத் திருக்கோவலூரில் ஓர் இரவில்...
சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி விழா!
சிவகிரி: நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் அருள்மிகு தட்டாங் குளம் காளியம்மன் கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை வழிபாடு நடந்தது.அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள்...