ஆன்மிகக் கட்டுரைகள்

பிரதோஷம்: ஸ்பெஷல் திருக்கோவில்கள்!

வடக்கே உள்ள மலைத் தலமான கயிலை மலை, எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட முக்தி உலகமான திருக் கயிலாயம் எனப்படும் சிவலோகம், கும்ப கோணம் அருகே ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயில் , பாண்டிச்சேரி...

ஆலய அதிசயங்கள்!

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது...

“சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா.

Emailதெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது...

பசியில்லா வரம் பெற்று பக்தியின் சிறப்பை உணர்த்திய அம்மாளு அம்மாள்!

கன்னட தேசத்துப்பெண் ஒருவள் அங்கே வாழும் பெரும்பாலானவர்கள் போல மாத்வ வகுப்பை சேர்ந்தவள். கும்பகோணத்தில் இத்தகைய ஒரு குடும்பத்தில் 1906ல் அவள் பிறந்தாள் .அந்த கால வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே அவளுக்கு...

சூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்!

திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால்...

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும் (பகுதி-11)

தாமிரபர்ணீ நதிதீரத்தில் இருக்கும் ஸந்த்யா மண்டபத்திற்கு வந்தார்கள். அங்கு ஆயிரக் கணக்கான பிராம்மணர்கள் கூடி இருந்தார்கள்.
- 2026

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும் (பகுதி-10)

வட இந்தியாவில் பிறந்த ஸ்ரீ சுரேஸ்வரர் தென்பகுதியில் இருக்கும் மடத்திற்கு அதிபதியாகவும், தென்பகுதியில் பிறந்த ஸ்ரீ தோடகர் வட பகுதியான பத்ரி மடத்திற்கு அதிபதியாகவும் நியமிக்கப் பட்டனர்.

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும்: (பகுதி 9)

அவரது எண்ணம் சரியே என்பதை ஸ்ரீ சாரதம்பாளே அங்கீகரிப்பது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதையும் இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் விநயமும் (பகுதி-8)

மகான்களால் புனையப்படும் ஸ்தோத்ரங்கள் வெறும் வார்த்தைக் கோர்வைகளாக மட்டும் நின்றுவிடாமல் பெரும் பயனை நல்கும் மந்திரங்களாகவே செயல்படுகின்றன.

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-7)

கடேசி நேரத்தில் பகவானை நினைத்தல் போதும் இல்லையா? ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? அந்தக் கடேசி நேரத்தில் நினைத்தால் ஸாயுஜ்யம் வந்து விடுகிறது. இப்போது எங்களை நிர்ப்பந்தப் படுத்தாதீர்கள்

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி 6)

உங்களுக்கு இத்தகைய மனோபாவமும், பக்தியும் இருப்பதால்தான் குருபரம்பரை வந்திருக்கிறது. "சங்கராச்சார்யாள் வந்து போய்விட்டார்" என்ற கருத்து இருந்தால், சங்கராச்சார்யாளின் மடங்கள் நிலைத்திருக்க மாட்டா

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும் (பகுதி-5) |காலடி கும்பாபிஷேகம்

பிறகு கனவில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்லி அனைவரையும் உற்சாகப் படுத்தினார்கள். மறுநாள் காலையில் காலடிக்கு விஜயம் செய்வதாகவும் உத்தரவு செய்தார்கள்.
- 2026

Recent articles